February 19, 2026, 5:01 PM
28.4 C
Chennai

கரூர் மாவட்ட பாரதீய வரலாற்றுத் தொகுப்புப் பேரவை புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு

 தில்லி 'பாரதீய வரலாற்றுத் தொகுப்புப் பேரவை' கரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் தலைமை உரை ஆற்றுகிறார் கரூர் மாவட்ட கௌரவ தலைவர் வள்ளுவர் செங்குட்டுவன். அருகில் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் முனைவர் ராமசுப்பிரமணியன், மாநில அமைப்புச் செயலாளர் கதிரவன், திருப்பூர் கோட்ட செயலாளர் பேராசிரியர் மாரிமுத்து, கரூர் மாவட்ட பொதுச் செயலாளர் மருத்துவர் இன்ப பிரபஞ்சன், துணைத் தலைவர் முனைவர். ஸ்ரீ பாலசுப்பிரமணியன், இணைச் செயலாளர்கள் மைதிலி, குளித்தலை சுந்தர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள்.

புது தில்லி ‘பாரதீய வரலாற்றுத் தொகுப்புப் பேரவை’ இந்திய அரசின் வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து வரலாற்று ஆராய்ச்சி தொடர்பாக அறிவியல்பூர்வமான பல்வேறு முக்கிய பணிகளை நாடு முழுவதும் செய்து வருகிறது. இதன் கரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, பயிற்சி பட்டறை கரூர் வள்ளுவர் ஹோட்டல் வாசுகி மகாலில் இன்று நடைபெற்றது.

பாரதீய வரலாற்றுத் தொகுப்புப் பேரவை கரூர் மாவட்ட கௌரவ தலைவராக வள்ளுவர் குழும தாளாளர் செங்குட்டுவன், பொதுச் செயலாளராக எழுத்தாளர் மருத்துவர் இன்ப பிரபஞ்சன், துணைத் தலைவராக முனைவர். ஸ்ரீ பாலசுப்பிரமணியன், இணைச் செயலாளர்களாக கல்வெட்டியல் ஆய்வாளர் மைதிலி, குளித்தலை சுந்தர், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களாக கல்லூரிப் பேராசிரியர்கள் சுப்பிரமணியன், ரமேஷ், முனைவர் வெங்கடேஷ், கரூர் கல்வெட்டியல் ஆய்வாளர் மணி, வரலாற்று ஆர்வலர்கள் சரவணன், தீபா, ரமேஷ் பொறுப்பேற்றனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு புதுச்சேரி மாநில அமைப்புச் செயலாளர் கதிரவன் மறக்கப்பட்ட வரலாறும் மறைக்கப்பட்ட வரலாறும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மாநில பொதுச் செயலாளர் முனைவர் ராமசுப்பிரமணியன் நிர்வாகிகள் பயிற்சி பட்டறையை ஒருங்கிணைத்தார். கௌரவ தலைவர் வள்ளுவர் செங்குட்டுவன் அடுத்த ஆண்டிற்கான மாவட்ட செயல் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றுவது குறித்து தலைமை உரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் திருப்பூர் கோட்ட செயலாளர் பேராசிரியர் மாரிமுத்து, திருப்பூர் மாவட்டச் செயலாளர் தினேஷ், கரூர் வரலாற்று பாதுகாப்பு சங்கம் பரமசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

Entertainment News

Popular Categories