நிகழ்ச்சிகள்

Homeஇலக்கியம்நிகழ்ச்சிகள்

ஆளுநரை உணர்ச்சி மயமாக்கிய ஒரு நூல் வெளியீட்டு விழா!

வழக்குரைஞர், திரு ஜெகன்னாதன் அவர்கள் எழுதியுள்ள “First Native voice of Madras – Gazulu Lakshminarasu Chetty” என்ற நூலின் வெளியீட்டு விழா

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழ் தினசரி இணையத்தின் பத்தாம் ஆண்டு: தெய்வத் தமிழர் விருது வழங்கும் விழா!

தமிழ் தினசரி இணையத்தின் பத்தாம் ஆண்டில், ஆன்மிக, சமூகத் தொண்டாற்றியவர்களுக்கு  ’தெய்வத் தமிழர்’ விருது வழங்கும் விழா, சென்னை மயிலாப்பூரில் உள்ள கோகலே சாஸ்திரி ஹாலில் நடைபெற்றது. மார்ச் 10ம் தேதி ஞாயிறு...

― Advertisement ―

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

More News

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

Explore more from this Section...

நமது இன்றைய சிந்தனை முறை உருவாகி வந்தது எவ்வாறு? ஜெயமோகனின் உரை!

சுமார் இரண்டரை மணி நேர சொற்பொழிவை பதிவுக்காக மிகவும் சிரமப்பட்டு சுருக்கி சொல்வதானால் மரபு ( இந்துத்துவம்) அதோடு முரண்பட்ட தாராளமயமாக்கல்  அதிலிருந்து சற்று விழுமிய மார்க்சியம் இம் மூன்றுமே தளம்

மானுடன் சிறப்பது மனித நேயத்தால்… ரோட்டரி கிளப் குற்றாலம் சக்தி சார்பில் சொல்லரங்கம்!

அரங்கத்திற்கு தலைமை வகித்து தீர்ப்பு வழங்கினார் திருமதி பொன்னி.  தொடர்ந்து, சினிமா வினா விடை போட்டி நடைபெற்றது. பின்னர், மாஸ்டர் தேவி தர்ஷன் குலேபா பாடலுக்கு நடனமாடினார்.

வரலாற்றுடன் தொடர்புடைய நதி: தாமிரபரணி புராணம் நூல் வெளியீட்டில் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்

தாமிரபரணி நதியானது ஆன்மிகத்தோடு மட்டுமல்லாமல் சரித்திர நிகழ்வுகளோடும் சம்பந்தமுடையதாகும். தாமிரபரணி நதிக்கரையோரம் பல கோயில்கள் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கின்றன.

அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி

பாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது

கி.ரா. 96 விழா: கரிசல் மண்ணில் மறக்க முடியாத மனிதர்கள் நூல் வெளியீடு

கி.ரா. 96 - விழா புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் இன்று காலை சாகித்திய அகாடெமி விருதுபெற்ற மூத்தப் படைப்பாளி இளம்பாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திராவிடக் கதையை அவிழ்த்து விட்டவர் கால்டுவெல்: தன்னையும் அறியாமல் ஒப்புக் கொண்ட வைரமுத்து

கால்டுவெல் இல்லையென்றால் திராவிடம் இல்லை என்று கூறி, ஆரிய திராவிடக் கதையை அவிழ்த்து விட்டு, கிறிஸ்துவத்தைப் பரப்ப திராவிடத்தையும் தமிழையும் ஒரு கருவியாகக் கைக் கொண்டவர் கால்டுவெல் என்று பேசியுள்ளார் கவிஞர் வைரமுத்து!திருநெல்வேலி...

காலமானார் ’பாரதி சுராஜ்!’

பாரதி சுராஜ் (வயது 92) இன்று காலை காலமானார். இயற்பெயர் செளந்தரராஜன். சுராஜ் என்று சுருக்கியவர் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு.தொடக்க காலத்தில் நிறையச் சிறுகதைகளை எழுதினார். சுதேசமித்திரன், தினமணிகதிர், குமுதம், வெள்ளிமணி போன்ற...

தன் கிராமத்து வீட்டை சேவாலயாவுக்குக் கொடுத்த ரா.சு.நல்லபெருமாள்!

நெல்லை மண்ணில் நடந்த விடுதலை போராட்டத்தை சொல்லும் கல்லுக்குள் ஈரம் என்ற அரிய புதினத்தை படைத்த ர.சு. நல்லபெருமாள் அவர்களின் திருநெல்வேலி ராவண சமுத்திரத்தில் உள்ள வீடு திருநின்றவூர் சேவாலாயாவிற்கு வழங்கி பட்டுள்ளது.சேவாலயா...

விஞ்ஞானி அப்துல் கலாமுக்கு சிங்கப்பூரில் லட்சிய அமைப்பு!

இந்திய விஞ்ஞான சரித்திரத்தின் ஒரு தலையாய பகுதி, அமரர் அப்துல் கலாம்.இந்தியாவில் அணுவைத் துளைத்து, அதில் அமைதியையும், அன்பையும் தவழவிட்ட அந்த மாமேதை இந்திய மண்ணில் பிறந்த காலம்!இராமேஸ்வரத்தில் தொடங்கி , இந்தியா...

அப்பீலே கிடையாது… குகன்தான் ஏற்றம் பெற்ற தம்பி!

குணம் மணம் காரம் நிறைந்த பட்டி மன்ற நிகழ்ச்சி!குகன், சுக்கிரீவன், விபிடணன் மூவரையும் முன்னிறுத்தி தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய பட்டி மன்றம், அந்தரத்தில் இந்திர லோகம் காட்டும் மாயாஜாலம்! தெரிந்த கதை...

நூல் விமர்சனப் போட்டி: 10 பேருக்கு பரிசு காத்திருக்கிறது!

நெல்லை மாவட்டம்  செங்கோட்டை நூலகத்தில் வைத்து 19/08/18 அன்று மதியம் 1.30 மணி அளவில் 21- வது நூல் விமர்சனப் போட்டி நடைபெறவுள்ளது.இதில் கவிதாயினி க. இராமலெட்சுமி ஜெய் கணேஷ் எழுதிய "தேன்கூடு"...

இன்று நடக்கிறது ஏரிக்கரைக் கவியரங்கம்

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் இன்று ஏரிக்கரைக் கவியரங்கம் நடக்கவிருக்கிறது. இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், பேரூர்த் தமிழ் மன்றம் மற்றும் கோவை முத்தமிழ் அரங்கம் ஆகியவற்றுடன் இணைந்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில்...

SPIRITUAL / TEMPLES