நெல்லை மண்ணில் நடந்த விடுதலை போராட்டத்தை சொல்லும் கல்லுக்குள் ஈரம் என்ற அரிய புதினத்தை படைத்த ர.சு. நல்லபெருமாள் அவர்களின் திருநெல்வேலி ராவண சமுத்திரத்தில் உள்ள வீடு திருநின்றவூர் சேவாலாயாவிற்கு வழங்கி பட்டுள்ளது.
சேவாலயா அங்கு ஒரு இலவச சமுதாய கல்லூரியை ( Community College) தொடங்க உள்ளது. திருநின்றவூர் அருகே நெடுங்காலமாக இலவச பள்ளியை நடத்தி வருகிறது. புதுச்சேரியில் இலவச இலவச சமுதாய கல்லூரியை (Community College )நடத்தி வருகிறது.
– கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.




