கொரோனா: சிகிச்சையிலிருந்த இளைஞர் மருத்துவனையிலிருந்து தப்பி ஓட்டம்!

Published:

hospital - 2026

கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் தப்பியோடி விட்டார்.

தில்லியில் இருந்து விழுப்புரத்தில் நடந்த நேர்காணலுக்கு வந்த இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரை காணவில்லை என போலீசில் டாக்டர்கள் புகார் அளித்துள்ளனர்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

Related articles

Recent articles

spot_img