கொரோனா: 50 லட்சம் இழப்பிடு அறிவித்த முதல்வர்! நன்றி சொன்ன மருத்துவர்கள்!

Published:

dr 5
dr 5

கொரோனாவுக்கு எதிரான பணியில் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடு தரப்படும் என அறிவித்த முதல்வருக்கு மருத்துவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இந்திய மருத்துவர்கள் சங்க தமிழ்நாடு தலைவர் சி.என்.ராஜா முதல்வர் பழனிசாமிக்கு காணொலி மூலம் நன்றியை தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Related articles

Recent articles

spot_img