கொரோனாவுக்கு எதிரான பணியில் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடு தரப்படும் என அறிவித்த முதல்வருக்கு மருத்துவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இந்திய மருத்துவர்கள் சங்க தமிழ்நாடு தலைவர் சி.என்.ராஜா முதல்வர் பழனிசாமிக்கு காணொலி மூலம் நன்றியை தெரிவித்துள்ளார்.
To Read this news article in other Bharathiya Languages
கொரோனா: 50 லட்சம் இழப்பிடு அறிவித்த முதல்வர்! நன்றி சொன்ன மருத்துவர்கள்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari