December 6, 2025, 1:56 PM
29 C
Chennai

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கிய இளைஞன்!

vankodumai 1 1

கோவையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் போச்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், தேரம்பாளையத்தில் வசித்து வந்த 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கம்(26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் சிறுமியை அடிக்கடி வெளியே அழைத்து சென்று ஆசை வார்த்தைகள் கூறி ,தனிமையில் இருந்துள்ளார் சிவலிங்கம்.

சம்பவத்தன்று சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே பெற்றோர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கே சிறுமியை சோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிறுமியிடம் கேட்டதற்கு சிவலிங்கம் தான் காரணம் என கூறியுள்ளார்.

இதனால் பெற்றோர் சிவலிங்கத்திடம் சென்று கேட்டுள்ளனர். அதற்கு சிவலிங்கத்தின் பெற்றோர் சிறுமியை திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இதனையடுத்து நேற்று திருமணம் நடைபெற்றுவதாக இருந்தது.

சிறுமியின் திருமணம் குறித்து கேள்விப்பட்ட மருத்துவ நிர்வாகம் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பிடம் கூறியுள்ளது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில் சிறுமிக்கு திருமணம் நடப்பது உறுதியானது. இதனால் துடியலூர் காவல்த்துறையில் சிவலிங்கம் மீது புகார் கொடுக்கப்பட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சிவலிங்கம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்த நபர் சிறுமியை திருமணம் செய்ய இருந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories