புதுச்சேரி: புதுச்சேரியில், ரூ.36 ஆயிரம் கள்ள நோட்டுகளை பாலியல் தொழிலாளி பெண் ஒருவர் வங்கியில் செலுத்த ஒருவரிடம் கொடுத்து விட்டுள்ளார். அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்க தேசத்தைச் சேர்ந்த அந்தப் பெண், புதுவை உள்பட பல்வேறு இடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுவாராம். இந்நிலையில் வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவரின் வீட்டில் அவர் தங்கியிருந்தாராம். அப்போது அய்யனாரிடம் ரூ.40 ஆயிரம் பணத்தைக் கொடுத்து மிஷன் வீதியில் உள்ள வங்கி ஒன்றில் தனது கணக்கில் செலுத்தும்படி கூறி அனுப்பிவைத்துள்ளார். அதன்படி அய்யனார் வங்கியில் பணத்தைச் செலுத்திய போது, வங்கி காசாளர் அதில் 36 ஆயிரம் ரூபாய்க்கு கள்ள நோட்டுகள் இருப்பதை அறிந்தார். நூறு ரூபாய் நோட்டுகள் பத்தும், ஐநூறு ரூபாய் நோட்டுகள் 27ம் அதில் இருந்துள்ளன. இதுகுறித்து அவர் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். அவர் போலீஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் அய்யனாரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது பெண்மணி தன்னிடம் பணத்தைக் கொடுத்தனுப்பியதைக் கூறியுள்ளார். இதை அடுத்து போலீசார் அந்தப் பெண்ணைப் பிடித்து விசாரணை நடத்தியதில், சென்னையை சேர்ந்த சுரேஷ் என்ற வாடிக்கையாளர் தனக்கு இந்தப் பணத்தைக் கொடுத்தார் என்று கூறியுள்ளார். இது கள்ளநோட்டு என்று தெரியாமல் வாங்கி விட்டதகவும், அந்த நபர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், போலீஸார் சுரேசை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கும் கள்ள நோட்டு குறித்த விவரத்தைக் கொடுத்துள்ளனர்.
2 min.Read
கள்ள நோட்டுகளை வங்கியில் செலுத்த முயன்ற பாலியல் தொழில் பெண்மணி
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
ஆன்மிகச் செய்திகள்
ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
ஆன்மிகச் செய்திகள்
ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கட்டுரைகள்
அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

