திருச்சுழி அருகே பழமையான,கல்லாலான 6 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு..

IMG 20220807 WA0063 - 2026
                
திருச்சுழி அருகே விடத்தகுளம் கண்மாயில் பழமையான,கல்லாலான 6 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

 விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் விடத்தகுளம் கண்மாயில் இளைஞர்கள் குளித்தபோது கண்டெடுத்த 6 விதமான தெய்வங்களின் கற்சிலைகள், வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் விருதுநகர் அரசு அருங்காட்சியத்தில்  ஒப்படைக்கப்பட்டன.

              விடத்தகுளம் கிராம கண்மாயில் சனிக்கிழமை மாலை இளைஞர்கள் சிலர் நீச்சலடித்தும், நீரில் மூழ்கியும் குளித்துக் கொண்டிருந்தனராம்.அப்போது அவர்களது கைகளில் ஏதோ சிற்பங்கள்போன்று தட்டுப்பட்டதால் கிராம நிர்வாக அதிகாரி மூலம் திருச்சுழி வட்டாட்சியர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனடியாக அவர் வந்ததும் சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அக்கண்மாய்நீரில்  மூழ்கியநிலையில் இருந்த   பல தெய்வச்சிலைகளைக் கண்டெடுத்து வெளிக்கொண்டு வந்தனர்.அவற்றை வட்டாட்சியர் ஆராய்ந்ததில் தலா ஒன்றரை அடி உயரத்தில்  கருப்பணசாமி சிலை மற்றும் அம்மன் சிலை ஆகியனவும்,மேலும்  தலா 2 அடி உயரம்கொண்ட  3 நாகர் சிலைகளும், சுமார் 3 அடி உயரத்தில் பிரதான அம்மன் சிலை ஒன்றும்  (அம்மன் சிலையின் தலைப்பகுதி இல்லை) என, கல்லாலான மொத்தம் 6 சுவாமி சிலைகள் என கண்டறியப்பட்டன.எனவே வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் அச்சிற்பங்கள் அனைத்தும் விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில்  ஒப்படைக்கப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories