December 8, 2025, 10:15 PM
24.7 C
Chennai

திருச்சுழி அருகே பழமையான,கல்லாலான 6 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு..

IMG 20220807 WA0063 - 2025
                
திருச்சுழி அருகே விடத்தகுளம் கண்மாயில் பழமையான,கல்லாலான 6 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

 விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் விடத்தகுளம் கண்மாயில் இளைஞர்கள் குளித்தபோது கண்டெடுத்த 6 விதமான தெய்வங்களின் கற்சிலைகள், வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் விருதுநகர் அரசு அருங்காட்சியத்தில்  ஒப்படைக்கப்பட்டன.

              விடத்தகுளம் கிராம கண்மாயில் சனிக்கிழமை மாலை இளைஞர்கள் சிலர் நீச்சலடித்தும், நீரில் மூழ்கியும் குளித்துக் கொண்டிருந்தனராம்.அப்போது அவர்களது கைகளில் ஏதோ சிற்பங்கள்போன்று தட்டுப்பட்டதால் கிராம நிர்வாக அதிகாரி மூலம் திருச்சுழி வட்டாட்சியர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனடியாக அவர் வந்ததும் சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அக்கண்மாய்நீரில்  மூழ்கியநிலையில் இருந்த   பல தெய்வச்சிலைகளைக் கண்டெடுத்து வெளிக்கொண்டு வந்தனர்.அவற்றை வட்டாட்சியர் ஆராய்ந்ததில் தலா ஒன்றரை அடி உயரத்தில்  கருப்பணசாமி சிலை மற்றும் அம்மன் சிலை ஆகியனவும்,மேலும்  தலா 2 அடி உயரம்கொண்ட  3 நாகர் சிலைகளும், சுமார் 3 அடி உயரத்தில் பிரதான அம்மன் சிலை ஒன்றும்  (அம்மன் சிலையின் தலைப்பகுதி இல்லை) என, கல்லாலான மொத்தம் 6 சுவாமி சிலைகள் என கண்டறியப்பட்டன.எனவே வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் அச்சிற்பங்கள் அனைத்தும் விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில்  ஒப்படைக்கப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Entertainment News

Popular Categories