December 5, 2025, 7:21 PM
26.7 C
Chennai

தமிழகத்தை ஆள்வதற்கு தகுதி இருக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்!

pon radhakrishnan - 2025

தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும் என்று மிகவும் காட்டமாகக் கூறியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், திமுக, காங்கிரஸ் மட்டுமல்லாது தமிழக அரசு மீதும் கடும் காட்டத்துடன் பேட்டி அளித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையைக் கொண்டு வந்து அதன் விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்த திமுகதான் இந்த 13 பேர் கொலைக்கு காரணமானவர்கள். கொலைகாரர்கள்தான் காங்கிரஸ் கட்சிக்காரர்கள்

தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும். போராட்டத்தில் கலந்த விஷமிகள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? தமிழகத்தில் திமுகவிற்கு நடமாடுவதற்கும், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் தலைகாட்டுவதற்கும் அருகதை கிடையாது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலும், பத்திரிகையாளர்களே உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள் ; உங்களை காப்பாற்றுவதன் மூலம் ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்,  திமுக, காங்கிரஸ் போன்ற கொலைகார கட்சிகளை கொண்டாடக்கூடிய விநோதம் தமிழகத்தில் மட்டும்தான் நடைபெறுகிறது என்று கூறினார் அவர்.

13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு திமுகதான் காரணம்; கொலை செய்தவர்கள் காங்கிரஸ் ஸ்டெர்லைட் விவகாரத்தில் பொய்யான போராட்டத்தில் திமுக, காங்கிரஸ் இறங்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு முந்தைய காங்கிரஸ் அரசுதான் அனுமதி வழங்கியது…

தூத்துக்குடி மக்கள் மத்தியில் பாஜக குறித்த தவறான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. பாஜக மீதான உள்நோக்கம் கொண்ட பிரசாரங்களை தூத்துக்குடி மக்கள் நம்ப வேண்டாம்… ஸ்டெர்லைட் ஆலையை கொண்டுவர காங்கிரஸ், திமுக, அதிமுகவே காரணம் என்று கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories