தமிழகத்தை ஆள்வதற்கு தகுதி இருக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்!

pon radhakrishnan - 2026

தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும் என்று மிகவும் காட்டமாகக் கூறியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், திமுக, காங்கிரஸ் மட்டுமல்லாது தமிழக அரசு மீதும் கடும் காட்டத்துடன் பேட்டி அளித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையைக் கொண்டு வந்து அதன் விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்த திமுகதான் இந்த 13 பேர் கொலைக்கு காரணமானவர்கள். கொலைகாரர்கள்தான் காங்கிரஸ் கட்சிக்காரர்கள்

தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும். போராட்டத்தில் கலந்த விஷமிகள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? தமிழகத்தில் திமுகவிற்கு நடமாடுவதற்கும், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் தலைகாட்டுவதற்கும் அருகதை கிடையாது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலும், பத்திரிகையாளர்களே உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள் ; உங்களை காப்பாற்றுவதன் மூலம் ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்,  திமுக, காங்கிரஸ் போன்ற கொலைகார கட்சிகளை கொண்டாடக்கூடிய விநோதம் தமிழகத்தில் மட்டும்தான் நடைபெறுகிறது என்று கூறினார் அவர்.

13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு திமுகதான் காரணம்; கொலை செய்தவர்கள் காங்கிரஸ் ஸ்டெர்லைட் விவகாரத்தில் பொய்யான போராட்டத்தில் திமுக, காங்கிரஸ் இறங்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு முந்தைய காங்கிரஸ் அரசுதான் அனுமதி வழங்கியது…

தூத்துக்குடி மக்கள் மத்தியில் பாஜக குறித்த தவறான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. பாஜக மீதான உள்நோக்கம் கொண்ட பிரசாரங்களை தூத்துக்குடி மக்கள் நம்ப வேண்டாம்… ஸ்டெர்லைட் ஆலையை கொண்டுவர காங்கிரஸ், திமுக, அதிமுகவே காரணம் என்று கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories