Tag: ஸ்டெர்லைட்

HomeTagsஸ்டெர்லைட்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி!

உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கக் கோரிய ஸ்டெர்லைட்டின் மனு உச்ச நீதிமன்றத்தால்

தமிழகத்தில் நக்ஸல் பயங்கரவாதம்

தமிழகத்தில் நக்ஸல் பயங்கரவாதம்அரசியல் லாபத்திற்காக ஜல்லிகட்டு போராட்டத்தை தூண்ட நக்ஸல் பயங்கரவாதிகளை திமுக பயன்படுத்தியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்படியென்றால் தமிழகத்தில் நக்ஸல் பயங்கரவாதத்தை காங்கிரஸ் திமுக கட்சிகள் ஊக்குவிக்கின்றனவா?யார் இந்த நக்ஸல் பயங்கரவாதிகள்?தமிழகத்தில்...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு...

காணாமல் போக்கிக் கொண்டுள்ள ‘முகிலன்’: தேர்தலுக்காக ஒளிந்து கொண்டு அரசியல் செய்கிறார்?!

போராட்டக் களத்துக்கு உடன் செல்லும் போதெல்லாம் என்னை கற்பழித்திருக்கிறார் முகிலன் என்று ஒரு புகார்க் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் ராஜேஸ்வரி என்ற பெண். அவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரால்...

ஸ்டெர்லைட் ஆலையில் இன்று காலை வல்லுநர் குழு ஆய்வு

தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி, 3 பேர் கொண்ட வல்லுநர் குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று காலை ஆய்வு மேற்கொண்டு, பின்னர் பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளது.தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப்...

ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல் 3 நாட்கள் ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தருண் அகர்வால் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல் 3 நாள் ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிடுள்ளது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. இதை...

ஸ்ட்ரெலைட்… பசுமைத் தீர்ப்பாய அனுமதிக்கு தடைவிதிக்க மறுப்பு!

புது தில்லி: ஸ்டெர்லைட் வளாகத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.பசுமைத் தீர்ப்பாய ஆணைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த  மேல்...

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதி!

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மட்டும் வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஸ்டெர்லைட் ஆலையை திறக்க...

ஸ்டெர்லைட் வழக்கு: ஜனநாயகக நாடா? போலீஸ் நாடா? நீதிமன்றம் கேள்வி

ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் ஜனநாயகக நாடா? போலீஸ் நாடா? நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் நாளை காலை தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: வைகோ மனுவுக்கு வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து, அந்த நிறுவனத்தை மூட, தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு...

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும்: சுற்றியுள்ள 3 கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி சுற்றிலுமுள்ள மூன்று கிராம மக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியாபுரம்,...

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்! வைகோ.,வுக்கு அரசு அதிகாரி கடிதம்!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று கோரி மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும்,...

Categories