நீதிபதி பணத்துக்கு தீர்ப்பளித்துள்ளார்; சிபிஐ விசாரணை கோருவேன்: டிராபிக் ராமசாமி!

karunanidhi funeral 1 - 2026

சென்னை: மறைந்த திமுக,. தலைவர் கருணாநிதியின் உடலை அண்ணா சதுக்கத்தின் அருகே மெரினாவில் அடக்கம்செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரி, உயர் நீதிமன்றத்தை இரவோடு இரவாக நாடியது திமுக.,

அதற்கு ஏற்ப இரவே நீதிபதி இது குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் இன்று காலை 8 மணிக்கு மீண்டும் விசாரிப்பதாக கூறி, இன்று காலை முதல் விசாரணை நடைபெற்றது. அப்போது, மெரினாவில் சமாதி அமைக்கக் கூடாது என்று ஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை 5 பேரும் வாபஸ் பெற்றனர். இதனால், திமுக., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைவதற்கான தடை நீங்கியதாகக் கூறப்பட்டது. முடிவில், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த ஐந்து மனுக்களில் ஒன்று சமூக சேவகர் டிராபிக் ராமசாமியின் மனு. அவரும் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், தாம் வழக்கை வாபஸ் பெறவில்லை என்றும், தமது மனுவை தள்ளுபடி செய்துவிட்டு, நீதிபதியே ஒரு முடிவை அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார் டிராபிக் ராமசாமி.

இது குறித்து ஒரு பத்திரிகை ஆசிரியர் பேசிய ஒலிப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில், நீதிபதி குலுவாடி பணம் வாங்கிக் கொண்டு தீர்ப்பு சொல்லியுள்ளார். இது குறித்து CBI விசாரணைக்கு கொண்டு செல்வேன் என்று டிராபிக் ராமசாமி கூறுகிறார்.

ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

 

1 COMMENT

  1. இந்த செய்தி உண்மையா ? அந்த ஆடியோவில் உள்ளது உண்மையா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories