நீதிபதி பணத்துக்கு தீர்ப்பளித்துள்ளார்; சிபிஐ விசாரணை கோருவேன்: டிராபிக் ராமசாமி!

karunanidhi funeral 1 - 2026

சென்னை: மறைந்த திமுக,. தலைவர் கருணாநிதியின் உடலை அண்ணா சதுக்கத்தின் அருகே மெரினாவில் அடக்கம்செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரி, உயர் நீதிமன்றத்தை இரவோடு இரவாக நாடியது திமுக.,

அதற்கு ஏற்ப இரவே நீதிபதி இது குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் இன்று காலை 8 மணிக்கு மீண்டும் விசாரிப்பதாக கூறி, இன்று காலை முதல் விசாரணை நடைபெற்றது. அப்போது, மெரினாவில் சமாதி அமைக்கக் கூடாது என்று ஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை 5 பேரும் வாபஸ் பெற்றனர். இதனால், திமுக., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைவதற்கான தடை நீங்கியதாகக் கூறப்பட்டது. முடிவில், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த ஐந்து மனுக்களில் ஒன்று சமூக சேவகர் டிராபிக் ராமசாமியின் மனு. அவரும் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், தாம் வழக்கை வாபஸ் பெறவில்லை என்றும், தமது மனுவை தள்ளுபடி செய்துவிட்டு, நீதிபதியே ஒரு முடிவை அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார் டிராபிக் ராமசாமி.

இது குறித்து ஒரு பத்திரிகை ஆசிரியர் பேசிய ஒலிப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில், நீதிபதி குலுவாடி பணம் வாங்கிக் கொண்டு தீர்ப்பு சொல்லியுள்ளார். இது குறித்து CBI விசாரணைக்கு கொண்டு செல்வேன் என்று டிராபிக் ராமசாமி கூறுகிறார்.

 

1 COMMENT

  1. இந்த செய்தி உண்மையா ? அந்த ஆடியோவில் உள்ளது உண்மையா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories