பிரபல அறிவியல் எழுத்தாளர் என்.ராமதுரை காலமானார்!

ramadurai - 2026

தமிழில் அறிவியல் எழுத்துகளை மிக எளிமையாகவும் அதே சமயம் அதன் ஆழம் குறையாமலும் எழுதியவர் என்.ராமதுரை. இன்று காலை அவர் காலமானார். அவருக்கு வயது 85. தமிழ் அறிவியல் உலகம் இவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது.

என். ராமதுரை மிகுந்த ரசனையுடன் வெற்றிலை போட்டுக் கொள்பவர். அவரிடம் ஒரு வெற்றிலையைக் கேட்டுப் போட்டுக்கொள்ள மாட்டோமா என்ற அளவுக்கு மிகுந்த பொறுமையுடன் ரசித்து வெற்றிலை போட்டுக்கொள்வார். ஜோல்னாப் பையில் வெற்றிலைப் பெட்டி இல்லாமல் எங்கும் வரமாட்டார்.

கிழக்கு பதிப்பகம் மூலம் விண்வெளி, அறிவியல் ஏன் எதற்கு எப்படி, அணு அதிசியம் அற்புதம், எங்கே இன்னொரு பூமி, சூரிய மண்டல விந்தைகள் போன்றவை வெளிவந்தன. தொகுத்து வரவேண்டிய புத்தகங்கள் இன்னும் உள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்பே தினமணியில், தினமணி சுடர் இணைப்பில் தொடர்ச்சியாக அறிவியல் குறித்து கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார். அண்மைக் காலத்திலும் தினமணி நாளிதழில் நடுப்பக்க அறிவியல் கட்டுரைகளை எழுதிவந்தார். தினத்தந்தியிலும் இன்னும் சில நாளிதழ்களிலும் பணி புரிந்திருக்கிறார்.

  • செய்தி: ஹரன் ப்ரசன்னா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories