ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இயற்பெயர் கொடுத்து கேள்வி கேட்பது மாபெரும் தவறா?! அப்போ இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?!

tnpsc question per - 2026

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் வினாத்தாளில் ஈ.வே, ராமசாமி நாயக்கரின் பெயரை அவருடைய சாதி பெயரான நாயக்கர் என்ற பெயருடன் அச்சிட்டு கேள்வித்தாளில் குறிப்பிடப் பட்டிருந்ததால், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் ஊடகங்களும் அதை சர்ச்சை ஆக்கி வருகின்றன.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் வினாத்தாளில் ஈரோடு வெங்கடப்ப ராமசாமி நாயக்கரின் பெயர் சாதி பெயருடன் அச்சிடப்பட்டிருப்பதை சர்ச்சை ஆக்கி வருகின்றனர் திமுக.,வினர்!

குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. பொது அறிவுப் பிரிவில் “திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்?” என்ற கேள்விக்கு விடையான 4 பதில்களில் ஈ.வே.ரா.,வின் பெயர் மட்டும் சாதிப் பெயருடனும் அச்சிடப்பட்டிருந்தது.

மேலும், ஈ.வெ.என்பதற்கு பதிலாக இ.வெ.ராமசாமி நாயக்கர் என குறிப்பிட்டிருந்தது, அவரது பெயரை தவறாகக் குறிப்பிட்டிருப்பதாகக் கூறி, திமுக.,வினர் சமூக வலைத்தளங்களில் பொங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்வுகளுக்கான கேள்வித் தாள்களில் ஏற்படக் கூடிய தவறுகள் பிழைகள் குறித்து பலரும் அவ்வப்போது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி தான் வருகின்றனர். இருப்பினும், புத்தகங்களில் ஏற்படும் பிழைகளைப் போல், வினாத் தாள்களிலும் பிழைகளை அனுமதிப்பது, மிக மோசமானதுதான்!

manonmaniiam sundaranar university - 2026

இரு தினங்களுக்கு முன் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளில் தமிழ்த் தேர்வு நடைபெற்றது. இந்த வினாத்தாளில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என்ற அவரின் பெயரை தவறாகவே, தேசிய விநாயகம் பிள்ளை என்றே குறிப்பிட்டிருந்தார்கள். மேலும், வைரமுத்து குறித்த கேள்விகள் எல்லாம் கேட்கப் படும் அளவுக்கு தமிழ்த்தாய் வாழ்த்தை வழங்கிய மனோன்மணீயம் சுந்தரனார் பெயரில் உள்ள பல்கலையில் வினாத்தாள்கள் வடிவமைக்கப் படுவது வேதனையான ஒன்றுதான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories