திருமங்கலம்-கொல்லம் நான்கு வழிச் சாலை: நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்!

senkottai kollam road - 2026

செங்கோட்டை: திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, தற்போது நிலம் கையகப் படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக திருமங்கலம் முதல் புளியரை வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது.
கேரளம், நெல்லை பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் எளிதில் இந்த நான்கு வழிச் சாலை வழியாக மதுரை மற்றும் இதர பகுதிகளுக்குச் செல்ல முடியும். தமிழகத்திலிருந்தும் மற்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளாவுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற வண்ணம் உள்ளன. சபரிமலை ஸீஸன் காலங்களில் வாகன எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. குற்றாலத்தில் ஸீஸன் காலங்களிலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும்.

மேலும், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாகத்தான் வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழியே மதுரைக்குச் செல்ல சுமார் 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் ஆவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சோர்வு அடைந்து விடுகின்றனர்.

இந்நிலையில் தற்போது திருமங்கலம் முதல் கொல்லம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக முதல் கட்டமாக திருமங்கலம் முதல் நெல்லை மாவட்டம் புளியரை வரை நிலங்களை கையாகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.

செங்கோட்டையிலிருந்து புளியரை செல்லும் வழியில் உள்ள இசக்கியம்மன் கோவில் ஓடை அருகே ரவுண்டானா அமைகிறது. அந்த இடத்தில் நான்கு வழிச்சாலை தொடங்குகிறது. இந்தச் சாலையில் தான் நெல்லை-கொல்லம் சாலையும் இணைகிறது. இந்தப் பகுதியில் உள்ள தனியார் நிலங்களில் சாட்டிலைட் மூலம் நிலம் தேர்வு செய்யப் பட்டது. இந்தப் பகுதிகளில் பெங்களூரைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் குழுவினர் தனியார் விளை நிலங்களில் சுமார் 60 மீட்டர் நீளத்துக்கு கற்களை நட்டு அடையாளம் இடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories