December 6, 2025, 12:01 AM
26 C
Chennai

நீதித்துறை நெருக்கடியில் உள்ளதாக அறிவிக்க நேரிடும்! சிலைக்கடத்தல் வழக்கில் அரசின் போக்குக்கு நீதிமன்றம் அதிருப்தி!

12 Aug 05 High court - 2025

நீதித்துறை நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய வேண்டியிருக்கும் – சிலை கடத்தல் வழக்குகளை கையாளும் தமிழக அரசின் போக்கு குறித்து நீதிபதிகள் அதிருப்தி.

சிலைகடத்தல் வழக்குகளில் மாநில அரசின் போக்கு குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. நீதித்துறை நெருக்கடியில் இருப்பதாக அறிவிக்க நேரிடும் என உயர் நீதிமன்றம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலைக் கடத்தல் வழக்குகளில் மாநில அரசின் போக்கு குறித்து உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தியைப் பதிவு செய்தது.

உயர் நீதிமன்றத்தால், சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்காக நியமிக்கப் பட்ட தனக்கு, அரசு எந்த உதவியும் வழங்கவில்லை என பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார்.

ஆனால், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றியவர்களை தங்கள் பிரிவுக்கு திரும்ப பொன் மாணிக்கவேல் அறிவுறுத்தினார் என்று அரசு தரப்பு நீதிமன்றத்தில் கூறியது. மேலும், பணி ஓய்வு பெற்றவருக்கு இந்த அதிகாரம் இல்லை என அரசுத் தரப்பு வாதிட்டது.

இதற்கு, ஓய்வு பெற்ற டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசு, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அறநிலையத்துறை, மற்றும் காவல்துறை ஆகியவை மூலம், சிலைக் கடத்தல் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதற்காக, உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் மீதும், சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் பொன் மாணிக்கவேல் மீதும், இவை எல்லாம் அவதூறுகளைப் பரப்பி வருவதாகக் கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories