December 6, 2025, 1:58 AM
26 C
Chennai

பாலுக்கு பதிலாக பால்கோவா பிரசாதம்..! அறநிலைய துறை அதிகாரிகளுக்கு ‘அல்வா’ வழங்கும் போராட்டம்!

hmk thirunageswaram - 2025

திருநாகேஸ்வரம் ஸ்ரீராகு தலத்தில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டிய அபிஷேக பாலுக்கு பதிலாக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை பிரசாதமாக திருக்கோவில் நிர்வாகம் வழங்கி வருகிறது.

இது சம்பந்தமாக இந்து மக்கள் கட்சி சார்பில் மனு கொடுக்கப் பட்டது.

பக்தர்களுக்கு அபிஷேகப் பால் வழங்குவதில் என்ன சிரமம் இருக்கிறது? எப்பொழுதும் போல பக்தர்களுக்கு பிரசாதமாக அபிஷேகப் பால் வழங்குங்கள் என்று பல முறை மனுக்கள் கொடுக்கப் பட்டன. ஆனால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செவிசாய்க்காமல் இருந்தனர்.

இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் நூதன போராட்டம் நடத்தப் பட்டது. பக்தர்களுக்கு கோயில் சார்பில் இப்போது பிரசாதமாக பால்கோவா வழங்கப் படுகிறது. இனிவரும் காலங்களில் பிரசாதமாக அல்வா கூட கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே பக்தர்களையும், பொதுமக்களையும் ,
விழிப்படையச் செய்ய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு “அல்வா கொடுக்கும் அறப்போராட்டத்தை நடத்தியது.

அல்வாவுடன் கோவிலுக்கு வழிபாடு நடத்தச் சென்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை காவல்துறை தடுத்து நிறுத்தினர். காரணம் கேட்டதற்கு அல்வாவோடு ஆலயத்திற்குள் செல்ல அனுமதி இல்லை என்றார்கள்.

அப்படியானால் பால்கோவாவை பக்தர்களுக்கு வழங்குவது எந்த வகையில் நியாயம் ? என்று அவர்கள் கேட்டபோது, காவல்துறை பதில் ஏதும் சொல்லவில்லை. எனவே, அதிகாரிகளின் இந்த அராஜகப் போக்கை கண்டித்து, இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குடந்தை D.குருமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories