பாலுக்கு பதிலாக பால்கோவா பிரசாதம்..! அறநிலைய துறை அதிகாரிகளுக்கு ‘அல்வா’ வழங்கும் போராட்டம்!

hmk thirunageswaram - 2026

திருநாகேஸ்வரம் ஸ்ரீராகு தலத்தில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டிய அபிஷேக பாலுக்கு பதிலாக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை பிரசாதமாக திருக்கோவில் நிர்வாகம் வழங்கி வருகிறது.

இது சம்பந்தமாக இந்து மக்கள் கட்சி சார்பில் மனு கொடுக்கப் பட்டது.

பக்தர்களுக்கு அபிஷேகப் பால் வழங்குவதில் என்ன சிரமம் இருக்கிறது? எப்பொழுதும் போல பக்தர்களுக்கு பிரசாதமாக அபிஷேகப் பால் வழங்குங்கள் என்று பல முறை மனுக்கள் கொடுக்கப் பட்டன. ஆனால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செவிசாய்க்காமல் இருந்தனர்.

இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் நூதன போராட்டம் நடத்தப் பட்டது. பக்தர்களுக்கு கோயில் சார்பில் இப்போது பிரசாதமாக பால்கோவா வழங்கப் படுகிறது. இனிவரும் காலங்களில் பிரசாதமாக அல்வா கூட கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே பக்தர்களையும், பொதுமக்களையும் ,
விழிப்படையச் செய்ய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு “அல்வா கொடுக்கும் அறப்போராட்டத்தை நடத்தியது.

அல்வாவுடன் கோவிலுக்கு வழிபாடு நடத்தச் சென்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை காவல்துறை தடுத்து நிறுத்தினர். காரணம் கேட்டதற்கு அல்வாவோடு ஆலயத்திற்குள் செல்ல அனுமதி இல்லை என்றார்கள்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

அப்படியானால் பால்கோவாவை பக்தர்களுக்கு வழங்குவது எந்த வகையில் நியாயம் ? என்று அவர்கள் கேட்டபோது, காவல்துறை பதில் ஏதும் சொல்லவில்லை. எனவே, அதிகாரிகளின் இந்த அராஜகப் போக்கை கண்டித்து, இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குடந்தை D.குருமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories