செங்கோட்டையில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு நடந்த பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி பலத்த போலீஸ் பாதுகாப்போடு நடந்தது.
நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் ஆண்டுதோறும் வர்த்தகசங்கம் சார்பில் மாசிமகத்திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.




செங்கோட்டையில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு நடந்த பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி பலத்த போலீஸ் பாதுகாப்போடு நடந்தது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari