இன்று முதல் 14ம் தேதி அரக்கோணம் வழித்தட ரயில்கள் ரத்து!

kanyakumari rail - 2026

ரயில்கள் ரத்து: வரும் 5 முதல் 14ம் தேதி வரை அரக்கோணம் வழித்தடத்தில் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல் – அரக்ேகாணம் – வேலூர் வழித்தடத்தில் வரும் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
அரக்கோணம் – தக்கோலம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதனால் வேலூர் – அரக்கோணம் (56014),
அரக்கோணம் – வேலூர் (56013),
சென்ட்ரல் – அரக்கோணம் (56001),
அரக்கோணம் – சென்ட்ரல்
(56002), மூர் மார்க்கெட் – திருப்பதி
(66047), திருப்பதி- மூர் மார்க்கெட்
(66048) உள்ளிட்ட ரயில்கள் 5ம் தேதி முதல் 14ம் ேததி வரை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

14ம் தேதி அரக்கோணம் – காட்பாடி (56007, 56008),
அரக்கோணம் – வேலூர் (56009, 56010),
அரக்கோணம் – காட்பாடி (56011, 56012),
கடற்கரை – வேலூர் (66018, 66017),
மூர் மார்க்கெட் – அரக்கோணம் (66015),
அரக்கோணம் – திருப்பதி (66039),
திருப்பதி – நெல்லூர் (66033),
நெல்லூர் – சூலூர்பேட்டை (66036),
சூலூர் பேட்டை – மூர் மார்க்கெட் (66038),
மூர் மார்கெட் – சூலூர் பேட்டை (66035),
சூலூர் பேட்டை – நெல்லூர் (66037),
நெல்லூர் – திருப்பதி (66034),
திருப்பதி – அரக்கோணம் (66040),
அரக்கோணம் – மூர் மார்க்கெட் (66014),
மூர் மார்க்கெட் – அரக்கோணம் (66021)
உள்ளிட்ட ரயில்களில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

14ஆம் தேதி அரக்கோணம் – கேஎஸ்ஆர் பெங்களூரு (56261, 56262) ரயில் அரக்கோணம் – காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது.

காட்பாடி – அரக்கோணம் (56007, 56007) ரயில் சித்தேரி – அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

அரக்கோணம் – கடப்பா (56007, 56012) ரயில் திருத்தணி – அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு – அரக்கோணம் (56006, 56005) ரயில் திருமால்பூர் – அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

புதுச்சேரி – திருப்பதி (56041, 56042) ரயில் செங்கல்பட்டு – திருப்பதி இடையே ரத்து செய்யப்படுகிறது.

சேலம் – அரக்கோணம் (66020, 66019) ரயில் அரக்கோணம் – காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories