December 6, 2025, 3:56 AM
24.9 C
Chennai

கல்யாணம் முடிஞ்ச கையோட… உயிர் காக்கும் பிரசாரம்! புது தம்பதிக்கு குவியும் பாராட்டு!

salem couple helmate - 2025 புதுமண தம்பதிகள் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் … அவர்களுக்கு பாராட்டு குவிகிறது.

புதுமண தம்பதிகளின் இந்த நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது!

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஹெல்மெட்டினால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து அரசு சார்பிலும் காவல்துறை சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன

அதன் ஒரு பகுதியாக சேலம் தாதகாப்பட்டி பகுதியில் கீர்த்திராஜ் தனசிரியா தம்பதிகளின் திருமணம் நடைபெற்றது இந்த புதுமண தம்பதிகள் இருவரும் ஹெல்மெட் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் புதுமண தம்பதிகள் இருவரும் மணக்கோலத்தில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டனர்

மேலும் இவர்கள் சாலையில் செல்கின்ற பொழுது எதிரே வருகின்ற வாகன ஓட்டிகள் இடமும் இவர்களுக்கு அருகில் வருகின்ற வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணியும் படியும் ஹெல்மெட் அணிவதால் தங்களின் உயிர் பாதுகாக்கப்படும் என்று அவர்களிடம் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

salem couple - 2025மேலும் இந்த புதுமண தம்பதினர் மணகோலத்தில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியது அனைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது .

மணமக்கள் இது குறித்துக் கூறுகையில் மனிதன் உயிர் மிகவும் விலை மதிப்பற்றது ஆனால் அந்த மனித உயிரினை பாதுகாப்பதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு சின்ன செயல் தான் இந்த ஹெல்மெட்!

salem couple helmate1 - 2025ஹெல்மெட் என்பது மிக மிக அவசியமானது ஆகவே எங்களுக்கு திருமணம் முடிந்த அடுத்த பணியாகவே ஹெல்மெட்டின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாகவும் நாங்கள் மணக்கோலத்தில் செல்வதால் குறைந்தது நாங்கள் சொல்லும் கருத்தினை 100 நபர்கள் ஆவது கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் திருமணம் முடிந்த நிலையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாங்கள் மேற்கொண்ட ஆகவே ஒவ்வொருவரும் தவறாமல் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று புதுமண தம்பதிகள் கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories