ரூ.10 நாணயத்தை வாங்க வேண்டாம் என்பதா?! திருப்பூர் பணிமனை மேலாளரின் சர்ச்சைக்குள்ளான சுற்றறிக்கையால் அதிர்ச்சி!

10rupeecoins - 2026

பயணிகளிடம் 10 ரூபாய் நாணயங்களைப் பெற வேண்டாம் என்று திருப்பூர் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

திடீரென்று பத்து ரூபாய் நாணயம் பெற வேண்டாம் என்று அரசு போக்குவரத்து கழகத்தின் கிளை மேலாளர் ஒருவரே அறிவிப்பு வெளியிட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ரிசர்வ் வங்கி செல்லாது என அறிவித்ததாகத் தகவல் இல்லாத நிலையில் இப்படி ஒரு அரசு சார்ந்த துறை அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது என்று பலரும் திருப்பூர் போக்குவரத்து கிளை மேலாளரின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

அந்த சுற்றறிக்கையில்… “நடத்துனர்களின் கவனத்திற்கு… நடத்துனர்கள் பேருந்தில் பணிபுரியும்போது பயணிகள் கொடுக்கும் பத்து ரூபாய் நாணயத்தை முடிந்தவரை தவிர்க்கவும்! தவறும் பட்சத்தில் வழித்தடத்தில் பயணிகளுக்கு வழங்கவும்! வசூல் தொகை செலுத்தும் போது பத்து ரூபாய் நாணயத்தை தவிர்க்குமாறு இதன் மூலம் அனைத்து நடத்துனர்களும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துப் கழகத்தின் கிளை மேலாளர் கையொப்பமிட்டு இருபத்தி ஒன்றாம் தேதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது! இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன!

ten rupee coin avoid - 2026

ஏற்கனவே 10 ரூபாய் நாணயம் விவகாரத்தில் வணிகர்கள் பலரும் வாங்காமல் தவிர்த்து வந்த நிலையில் ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயம் செல்லும் என்றும் அதை யாரும் புறக்கணிக்க வேண்டாம் என்றும் ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது!

இந்த நிலையில் தமிழக அரசின் போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த கிளை மேலாளர் ஒருவர் 10 ரூபாய் நாணயத்தை வாங்க வேண்டாம் தவிருங்கள் என்று கூறியிருப்பது ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலை மதிக்காமல் உதாசீனம் செய்வது போன்றதாகும் என்று கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories