ரூ.10 நாணயத்தை வாங்க வேண்டாம் என்பதா?! திருப்பூர் பணிமனை மேலாளரின் சர்ச்சைக்குள்ளான சுற்றறிக்கையால் அதிர்ச்சி!

10rupeecoins - 2026

பயணிகளிடம் 10 ரூபாய் நாணயங்களைப் பெற வேண்டாம் என்று திருப்பூர் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

திடீரென்று பத்து ரூபாய் நாணயம் பெற வேண்டாம் என்று அரசு போக்குவரத்து கழகத்தின் கிளை மேலாளர் ஒருவரே அறிவிப்பு வெளியிட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ரிசர்வ் வங்கி செல்லாது என அறிவித்ததாகத் தகவல் இல்லாத நிலையில் இப்படி ஒரு அரசு சார்ந்த துறை அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது என்று பலரும் திருப்பூர் போக்குவரத்து கிளை மேலாளரின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

அந்த சுற்றறிக்கையில்… “நடத்துனர்களின் கவனத்திற்கு… நடத்துனர்கள் பேருந்தில் பணிபுரியும்போது பயணிகள் கொடுக்கும் பத்து ரூபாய் நாணயத்தை முடிந்தவரை தவிர்க்கவும்! தவறும் பட்சத்தில் வழித்தடத்தில் பயணிகளுக்கு வழங்கவும்! வசூல் தொகை செலுத்தும் போது பத்து ரூபாய் நாணயத்தை தவிர்க்குமாறு இதன் மூலம் அனைத்து நடத்துனர்களும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துப் கழகத்தின் கிளை மேலாளர் கையொப்பமிட்டு இருபத்தி ஒன்றாம் தேதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது! இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன!

ten rupee coin avoid - 2026

ஏற்கனவே 10 ரூபாய் நாணயம் விவகாரத்தில் வணிகர்கள் பலரும் வாங்காமல் தவிர்த்து வந்த நிலையில் ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயம் செல்லும் என்றும் அதை யாரும் புறக்கணிக்க வேண்டாம் என்றும் ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது!

இந்த நிலையில் தமிழக அரசின் போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த கிளை மேலாளர் ஒருவர் 10 ரூபாய் நாணயத்தை வாங்க வேண்டாம் தவிருங்கள் என்று கூறியிருப்பது ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலை மதிக்காமல் உதாசீனம் செய்வது போன்றதாகும் என்று கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories