ரூ.10 நாணயத்தை வாங்க வேண்டாம் என்பதா?! திருப்பூர் பணிமனை மேலாளரின் சர்ச்சைக்குள்ளான சுற்றறிக்கையால் அதிர்ச்சி!

10rupeecoins - 2026

பயணிகளிடம் 10 ரூபாய் நாணயங்களைப் பெற வேண்டாம் என்று திருப்பூர் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

திடீரென்று பத்து ரூபாய் நாணயம் பெற வேண்டாம் என்று அரசு போக்குவரத்து கழகத்தின் கிளை மேலாளர் ஒருவரே அறிவிப்பு வெளியிட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ரிசர்வ் வங்கி செல்லாது என அறிவித்ததாகத் தகவல் இல்லாத நிலையில் இப்படி ஒரு அரசு சார்ந்த துறை அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது என்று பலரும் திருப்பூர் போக்குவரத்து கிளை மேலாளரின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

அந்த சுற்றறிக்கையில்… “நடத்துனர்களின் கவனத்திற்கு… நடத்துனர்கள் பேருந்தில் பணிபுரியும்போது பயணிகள் கொடுக்கும் பத்து ரூபாய் நாணயத்தை முடிந்தவரை தவிர்க்கவும்! தவறும் பட்சத்தில் வழித்தடத்தில் பயணிகளுக்கு வழங்கவும்! வசூல் தொகை செலுத்தும் போது பத்து ரூபாய் நாணயத்தை தவிர்க்குமாறு இதன் மூலம் அனைத்து நடத்துனர்களும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது!

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துப் கழகத்தின் கிளை மேலாளர் கையொப்பமிட்டு இருபத்தி ஒன்றாம் தேதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது! இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன!

ten rupee coin avoid - 2026

ஏற்கனவே 10 ரூபாய் நாணயம் விவகாரத்தில் வணிகர்கள் பலரும் வாங்காமல் தவிர்த்து வந்த நிலையில் ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயம் செல்லும் என்றும் அதை யாரும் புறக்கணிக்க வேண்டாம் என்றும் ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது!

இந்த நிலையில் தமிழக அரசின் போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த கிளை மேலாளர் ஒருவர் 10 ரூபாய் நாணயத்தை வாங்க வேண்டாம் தவிருங்கள் என்று கூறியிருப்பது ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலை மதிக்காமல் உதாசீனம் செய்வது போன்றதாகும் என்று கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories