December 6, 2025, 9:17 AM
26.8 C
Chennai

ஒரே நாளில் இரண்டரை லட்சம் பேர்… அத்திவரதர் தரிசனம்! இன்றும் கூட்டம்தான்!

athivarathar crowd1 - 2025

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு அத்திவரதரை ஒரே நாளில் இரண்டரை லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

அத்தி வரதர் வைபவம் தொடங்கிய நாளில் இருந்து இந்த 13 நாட்களில் இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தரிசனம் செய்துள்ளனர். வார நாட்களில் சராசரியாக இதுவரை ஒரு லட்சம் பேரும், வார இறுதி நாட்களில் சராசரியாக 2 லட்சம் பேரும் அத்திவரதரை தரிசித்துள்ளனர்.

நேற்று கட்டுக்கடங்காத கூட்டம் காஞ்சியை மொய்த்தது. எந்தப் பக்கத்தில் இருந்து வரும் மக்கள் கூட்டத்தை எப்படி அனுப்புவது என்று தெரியாமல், விழி பிதுங்கி நின்றனர் அதிகாரிகள். ஒவ்வொரு சாலையில் இருந்தும் கோயிலை நோக்கி பெருமளவில் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் வந்ததால், பெரும் நெரிசல் ஏற்பட்டது. நேற்று சனிக்கிழமை என்பதால் அதிக கூட்டம் இருந்ததாகவும், இன்றும் அதே அளவுக்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்றும் கூறுகின்றனர் உள்ளூர்வாசிகள்.

இதனிடையே கூட்டம் அதிகமாக இருப்பதால் நள்ளிரவு ஒரு மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதி அளித்துனர் அறநிலையத்துறை அதிகாரிகள்.

இதனிடையே, உள்ளூர் மக்கள் சொல்வது… முதியோர்கள் ( senior citizen ) மற்றும் கைக்குழந்தைகளுடன் வருவோர் நேராக டோல்கேட் ( கிழக்கு ராஜகோபுரத்தில் இருந்து 1/2கிமீ ) வந்துவிடவும். அங்கிருந்து மட்டுமே அனுமதி. முதியோரை அழைத்து செல்ல ஒருவருக்கு அனுமதி உண்டு.

டோல்கேட் செல்ல வாலாஜாபாத் அய்யன்பேட்டை வழியாக காஞ்சிக்கு வரவும். அய்யன்பேட்டையில் இருந்து ஷேர் ஆட்டொ மற்றுன் மினி பேருந்துகள் டொல்கேட் வரை வருகின்றன.

வரிசையில் நிற்பதற்கு முன் இயற்கை உபாதைகளை முடித்து விட்டு வரிசையில் நிற்கவும். வரிசையில் நின்றுவிட்டால் பிறகு கடினம்… என்கின்றனர்.

நேற்று நள்ளிரவு அத்திவரதரை தரிசிக்க வந்த மக்கள் கூட்டம் குறித்த காணொளி பதிவு..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories