February 22, 2026, 9:11 AM
26.1 C
Chennai

ஒரே நாளில் இரண்டரை லட்சம் பேர்… அத்திவரதர் தரிசனம்! இன்றும் கூட்டம்தான்!

athivarathar crowd1 - 2026

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு அத்திவரதரை ஒரே நாளில் இரண்டரை லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

அத்தி வரதர் வைபவம் தொடங்கிய நாளில் இருந்து இந்த 13 நாட்களில் இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தரிசனம் செய்துள்ளனர். வார நாட்களில் சராசரியாக இதுவரை ஒரு லட்சம் பேரும், வார இறுதி நாட்களில் சராசரியாக 2 லட்சம் பேரும் அத்திவரதரை தரிசித்துள்ளனர்.

நேற்று கட்டுக்கடங்காத கூட்டம் காஞ்சியை மொய்த்தது. எந்தப் பக்கத்தில் இருந்து வரும் மக்கள் கூட்டத்தை எப்படி அனுப்புவது என்று தெரியாமல், விழி பிதுங்கி நின்றனர் அதிகாரிகள். ஒவ்வொரு சாலையில் இருந்தும் கோயிலை நோக்கி பெருமளவில் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் வந்ததால், பெரும் நெரிசல் ஏற்பட்டது. நேற்று சனிக்கிழமை என்பதால் அதிக கூட்டம் இருந்ததாகவும், இன்றும் அதே அளவுக்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்றும் கூறுகின்றனர் உள்ளூர்வாசிகள்.

இதனிடையே கூட்டம் அதிகமாக இருப்பதால் நள்ளிரவு ஒரு மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதி அளித்துனர் அறநிலையத்துறை அதிகாரிகள்.

இதனிடையே, உள்ளூர் மக்கள் சொல்வது… முதியோர்கள் ( senior citizen ) மற்றும் கைக்குழந்தைகளுடன் வருவோர் நேராக டோல்கேட் ( கிழக்கு ராஜகோபுரத்தில் இருந்து 1/2கிமீ ) வந்துவிடவும். அங்கிருந்து மட்டுமே அனுமதி. முதியோரை அழைத்து செல்ல ஒருவருக்கு அனுமதி உண்டு.

டோல்கேட் செல்ல வாலாஜாபாத் அய்யன்பேட்டை வழியாக காஞ்சிக்கு வரவும். அய்யன்பேட்டையில் இருந்து ஷேர் ஆட்டொ மற்றுன் மினி பேருந்துகள் டொல்கேட் வரை வருகின்றன.

வரிசையில் நிற்பதற்கு முன் இயற்கை உபாதைகளை முடித்து விட்டு வரிசையில் நிற்கவும். வரிசையில் நின்றுவிட்டால் பிறகு கடினம்… என்கின்றனர்.

நேற்று நள்ளிரவு அத்திவரதரை தரிசிக்க வந்த மக்கள் கூட்டம் குறித்த காணொளி பதிவு..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories