அத்திவரதர் தரிசனம் நாளை மாலை 3 மணி நேரம் ‘கட்’!

athivarathar nindrakolam5 horz - 2026

ஆண்டாள் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, நாளை மாலை 5 மணி முதல் 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க முடியாது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். மேலும், மதியம் 2 மணிக்கு கிழக்கு வாசல் மூடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

#அத்திவரதர் வைபவம் தற்போது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில்  நடைபெற்று வருகிறது. ஆக.1 நேற்று முதல், ஸ்ரீ அத்திவரதர் நின்ற திருக் கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். முதல் நாளான நேற்று, பக்தர்கள் கூட்டம் அவ்வளவாக இல்லை. எனவே பலரும் பொது தரிசனப் பாதையில் விரைவில் தரிசித்துவிட்டு திரும்பினர்.

அதே போல், வெள்ளிக்கிழமை இன்றும் காலையில் பெரிய அளவில் பக்தர்கள் கூட்டம் இல்லை. எனவே ஒரு மணி நேரத்தில் தரிசனம் முடிந்து திரும்பியதாக பலரும் கூறினர்.

இருப்பினும், சயனத்தில் தரிசனம் செய்தவர்கள் மீண்டும் வருவதாகவும், இதுவரை தரிசிக்காதவர்களும் மீண்டும் வருவதாகவும், எல்லாவற்றிற்க்கும் மேலாக வெள்ளி – சனி – ஞாயிறு என வார இறுதி நாட்கள் என்பதாலும்  பெருமளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதனிடையே, காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் நேற்று முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் நிலையில், கூட்டத்தைப் பயன்படுத்தி விஐபிக்கள் செல்லும் பாதையில் பட்டா கத்திகளுடன் சுற்றித் திரிந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதை அடுத்து பாதுகாப்பு மேலும் பலப் படுத்தப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories