நடிகை ஷ்ரேயா ரஷ்ய தொழிலதிபரை மணந்து கொள்கிறார்; மார்ச் 17ல் திருமணம்!

பாலிவுட் டோலிவுட் என ரவுண்டு கட்டிய நடிகை ஷ்ரேயா, ரஷ்ய தொழிலதிபர் ஆந்திரி கோஸ்சேவை வரும் மார்ச் 17ஆம் தேதி மணக்க இருக்கிறார். இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

17 வருடங்களுக்கு முன் 2001ல் வெளியான இஷ்டம் தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் ஷ்ரேயா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.

ஷ்ரேயா தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் கல்லூரிப் பெண்ணாக இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். தமிழில் ரஜினி, விஜய், ஆர்யா, விஷால், ஜெயம் ரவி, ஜீவா, தனுஷ், சிம்பு என பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நரகாசூரன்’ படத்தில் அரவிந்த் சாமியுடன் நடித்து வருகிறார் ஷ்ரேயா. மேலும், தெலுங்கிலும், ஹிந்தியிலும் தலா ஒன்று என இரு படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ஷ்ரேயா, தனது நீண்ட நாள் ரஷ்ய நண்பரைத் திருமணம் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அவற்றை மறுத்து வந்த ஷ்ரேயா, தான் இன்னும் திருமணத்துக்கு தயாராகவில்லை என்றே கூறிவந்தார். இந்நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த தன் நீண்ட நாள் நண்பரும், தொழிலதிபருமான ஆந்திரி கோஸ்சேவ்வை அவர் திருமணம் செய்ய உள்ளதாகவும், மார்ச் 17ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் இவர்கள் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories