மதுரை

மதுரை அருகே கோவில் இடிப்பு: இந்து முன்னணி போராட்டம்! காவலர் குவிப்பு!

இன்று காலை மீண்டும் கோவிலை இடிக்கும் பணியினை பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் ஜே.சி.பி.

திமுக.,வை நோக்கித் திரும்பும் பூமராங்: ஹெச்.ராஜா!

ராஜா ஆதாரம் இல்லாமல் பேசுவதே கிடையாது.. தேசவிரோத தீய சக்திகள் திமுகவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்துக்கள் விழித்து கொள்ள வேண்டும்.

பிட்டுக்கு மண் சுமந்த லீலை; பக்தர்கள் இன்றி..!

தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் உத்தரவுப்படி ஆக., 20, 21 மற்றும் 22 ஆகிய மூன்று நாள்களும் பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதி

பிரதோஷம் முதல் பௌர்ணமி வரை… சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

மலைக்கு நாளை பிரதோஷம் முதல், பௌர்ணமி நாள் வரை, 3 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி கிடையாது

கல்வெட்டு கல்லைத் தூக்கி வந்து… கண்மாய் கட்டியுள்ள ‘பேரறிஞர்கள்’!

11 வரிகள் கொண்ட கி.பி. 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில் சகல குரு நாயனே, சகல குரு பாதமே, சகல விஷமும் தீரும்

மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுக் கொண்டேன்: தவத்திரு நித்யானந்தா!

293வது ஜகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள்
- 2026

கை மாறிய ஆட்சி! அடுத்த எட்டு மாதம் இவர்தான்..!

எட்டு மாதத்துக்கு ஆட்சி நடக்கும்.

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை கட்டுப் படுத்த 6 மாதத்தில் புதிய சட்டம் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தவுடன், தமிழக அரசு விரைவாக செயல்பட்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

வரதட்சணை கொடுமை: கொதிக்கும் பாலை காதல் மனைவி மீது ஊற்றிய கணவன்!

அடுப்பில் இருந்த சூடான கொதிக்கும் பாலை எடுத்து மனைவி மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.

வத்திராயிருப்பு அருகே சிதிலமடைந்த தெப்பக்குளம்: அறநிலையத் துறை கண்டு கொள்ளுமா?

இதனை தடுக்க முடியாத சூழ்நிலையில் பக்தர்கள் இருந்து வருகின்றனர். இதனை கோவில் நிர்வாகிகளும்  கண்டு கொள்ளவில்லை.

மதுரை ஆதீனம் முக்தி! உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குருமூர்த்தம் செய்யப்பட்டது!

மறைந்த மதுரை ஆதீனத்தின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் (குருமூர்த்தம்) செய்யப்பட்டது.

கள்ளழகர் கோயிலுக்குச் சொந்தமான நிலம் மீட்பு!

பின்னர் அங்கு திருக்கோயில் நிலம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும் திருக்கோயில் நிலங்களை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு
- 2026

Recent articles