December 5, 2025, 2:51 PM
26.9 C
Chennai

வத்திராயிருப்பு அருகே சிதிலமடைந்த தெப்பக்குளம்: அறநிலையத் துறை கண்டு கொள்ளுமா?

vatrayiruppu temple tank 1
vatrayiruppu temple tank 1

வத்திராயிருப்பு அருகே சிதிலமடைந்த ஆலய தெப்பக்குளம்:
அறநிலையத்துறை கண்டு கொள்ளுமா?

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் ஊராட்சிக்கு பாத்தியப்பட்டட மாவூத்தில் அமைந்திருக்கும் உதயகிரி நாதர், சடதாரியம்மன், கருப்பசாமி கோயில், அஞ்சநேயர் கோயில், மலையின் உச்சியில் அமைந்திருக்கும் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்கள் அமைந்துள்ளது. இக்கோயில் சுமார் 448 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில், பல நூற்றாண்டுக்கு மேலாக இருந்து வருகிறது.

இக்கோவிலுக்கு பல மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆடி அமாவாசை, நவராத்திரி, சிவராத்திரி, புரட்டாசி, சித்திரை திருவிழா, மாதந்தோறும் அமாவாசை போன்ற நாட்களில் வந்து தரிசனம் செய்து சென்று கொண்டு இருக்கிறார்கள்.

vatrayiruppu temple tank 3
vatrayiruppu temple tank 3

இக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட, தெப்பக்குளம் பாராமரிப்பு இல்லாமல், சுற்றுச்சுவர் மற்றும் படிக்கட்டுகள் இடிந்த நிலையில் உள்ளது.

தெப்பக்குளத்தில் படிக்கட்டுகள் சரியில்லாத காரணத்தால், பக்தர்கள் குளிக்கும் போது நீரில் முழ்கி பக்தர்கள் பலர் உயிரிழப்பதற்கு இடிந்துள்ள படிக்கட்டுகள் காரணமாக இருந்து வருகிறது.

vatrayiruppu temple tank 2
vatrayiruppu temple tank 2

மேலும், உயிர்பலியை தவிர்க்கவும், இக்கோவிலின் தெப்பக் குளத்தை பராமரிப்பு செய்ய இதனை சார்ந்த கோவில் நிர்வாகிகளும், அறநிலையத்துறையை சார்ந்தவர்களும் இதனை ஏன் கண்டு கொள்ளவில்லை. 

இக்கோவிலுக்கு வந்து செல்லும் பெண் பக்தர்களுக்கு கழிப்பிட வசதியும், பாதுகாப்பற்ற சுழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. இக்கோவிலைட் சுற்றி அந்நியர்கள் மது, சூதாட்டம் போன்ற செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது.

vatrayiruppu temple tank 4
vatrayiruppu temple tank 4

இதனை தடுக்க முடியாத சூழ்நிலையில் பக்தர்கள் இருந்து வருகின்றனர். இதனை கோவில் நிர்வாகிகளும்  கண்டு கொள்ளவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அலுவலர்கள், இந்த புனித மிக்க பெருமாள் ஆலய தெப்பக்குளம் படிக்கட்டுகள், சிதலமடைந்த மதிற்சுவர்களை உடனடியாக சீரமைக்க பக்தர்கள் விரும்புகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories