ஓட்டுப் போட்ட சனங்களுக்கு அல்வா கொடுத்துட்டாங்க!
கொரானா நடவடிக்கைகளுக்காக ஸ்டாலின் பாரதப் பிரதமரை பார்க்க நேரடியாக சென்றிருக்க வேண்டும்! என்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களுக்காக… விஎச்பி சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்!
இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் இயந்திரத்தை விசுவ ஹிந்து பரிஷத் தன்னார்லவர்கள் வழிகாட்டுவார்கள்
மயானத்தில் இருந்து பறந்து வரும் கருந்துகள்கள்! மக்கள் பீதி!
மதுரை தத்தனேரி மின்மயானத்தில் இரவு பகலாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டு வருவதால் கரும்புகையுடன் கருந்துகள்கள் பறந்து வருவதாக அருகில் குடியிருக்கும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.மதுரை செல்லூர் பகுதியில் தாகூர் நகர் மக்கள்...
கொரோனாவுக்கு மருந்து என்று பாம்பை கடித்த நபரால் பரபரப்பு!
இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது
எட்டாம் வகுப்பு தேர்ச்சி! உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வேலை!
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.06.2021
தொடர் உயிரிழப்புகளுக்குப் பின்னரும் அரசு மெத்தனமாக உள்ளது: செல்லூர் ராஜூ!
கொரோனாவால், தொடர் உயிரிழப்புகளுக்கு பின்னரும் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது என்று, குற்றம் சாட்டியுள்ளார்.
பழைய சாலையை அகற்றாமல் புதிய சாலை! உத்தரவு என்னாச்சு?!
புதிய சாலை அமைக்கும் பொழுது பழைய சாலையை அகற்றி விட்டு, பிறகு புதிய சாலை அமைக்க வேண்டும் என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை
குழந்தைகள் காப்பகத்தில் பரவிய கொரோனா!
குழந்தைகளை அவர்களது பெற்றோரிடம் அனுப்பி வைக்கும் பணியில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பறக்கும் விமானத்தில் நடந்த திருமணம்.. 160 பேர் பங்கேற்பு!
தற்போது தமிழகத்தில் மதுரையில் விமானத்தில் திருமணம் நடத்துவது மிகவும் ஆச்சரியப்படும் வகையில் அமைந்தது.
மதுரை; இலங்கை அகதிகள் முகாமில் 52 பேருக்கு கொரோனா!
உச்சப்பட்டியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவை ‘ஓசி’யில் பரப்பும் திமுக.வினர்!
திமுக.,வினர் இது போன்று செயல்படுவது மக்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுப்பது மட்டுமன்றி, ஆளும் கட்சிக்கும் பெரும் அவப்பெயரை
தமிழகம் முழுதும் பஸ்கள் இயங்குவது குறித்து… போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்!
என மதுரை மாட்டுத்தாவனி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்