முதலமைச்சருக்கு நன்றியோ நன்றி! மெய்சிலிர்த்த நிருபர்கள்!
மதுரையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பத்திரிகையாளர் நன்றி தெரிவித்தனர்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு அரசு வேலை!
துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு இவர்களது குடும்பத்திற்கு நிவாரணம்
7 மணிக்கு கடை திறந்த போதே… பழங்களை கீழே கொட்டி அபராதம் விதித்த போலீஸ்!
பகுதியில் காலை 7 மணிக்கு பழக்கடை திறக்கும் போதே, அபராதம் விதித்து பழங்களை கீழே தள்ளிவிட்டனர் காவல்துறையினர்!
ஸ்டாலின் என் வீட்டுக்கு வந்தால் வரவேற்பேன்: மு.க.அழகிரி!
மதுரையில் இருக்கும் ஸ்டாலின், சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு அவரது சகோதரர் மு.க. அழகிரியை சந்திப்பதாக தகவல்
12 ஆண்டுகளுக்கு பின், இன்று அழகிரி வீட்டுக்கு செல்கிறார் ஸ்டாலின்!
முதல்வர் ஸ்டாலின், 12 ஆண்டுகளுக்கு பின் தன் அண்ணனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி வீட்டுக்கு செல்கிறார்
மதுரையில் கூடுதலாக மூன்று யூனிட் மின் தகன மேடைகள்!
இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதால் தத்தனேரியில் கூடுதலாக 3 மின்மயானம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அனேகமாக இந்த வாரத்தில் பணி
மதுரையில் ஆதி சங்கரர் ஜயந்தி!
ஆதிசங்கர் ஜயந்தியை முன்னிட்டு , மதுரை பெசன்ட் ரோடில் உள்ளஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தில் காலை 7மணி முதல்
கோயில் வாசலில் நடைபெற்ற திருமணங்கள்!
கொரோனா ஊரடங்கு எதிரொலியால் திருமணங்கள் பல, திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் நடைபெற்றன.
ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத தொடர்பில் முகமது இக்பால்.. என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை! சிக்கிய 16 ஆவணங்கள்!
இக்பால் மற்றும் அவரது நண்பர்கள் வீட்டில் நடந்த இந்த சோதனை பிற்கபல் 1 மணி வரை நீடித்தது. இந்த சோதனையின் போது பென் டிரைவ், சிம் கார்டுகள் உள்ளிட்ட 16 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
எதிர்க்கட்சி போல் குறை கூறுவதை விட்டுவிட்டு மக்களை காக்க அரசு சிந்திக்க வேண்டும்!
எதிர்க்கட்சி போல் குறை கூறுவதை விட்டுவிட்டு சவால்களை எதிர்கொண்டு மக்களை காக்க அரசு சிந்திக்க வேண்டும் ஆளுங்கட்சி
நீரழிவு நோய் உள்ளவர்கள்.. கொரோனாவில் மீண்டவர்கள்.. கண்களில் கவனம்!
கண் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலி அல்லது சிவந்து காணப்படுதல்
இஎஸ்ஐ, ரயில்வே மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கோரிய வழக்கு: அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
வழக்கு குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.