வீட்டுக்கு வாங்கி வந்த ஹோட்டல் சாப்பாடில் பிளேடுத் துண்டு! மதுரையில் பரபரப்பு!
உணவுப் பாதுகாப்புத்துறை சுட்டிக்காட்டிய புகார்கள் குறித்து, உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மதுரையில் மதிய உணவிற்கு
திராவிட மாடலே… நீங்க மிசாவைதான பார்த்தீங்க; அமித்ஷாவை பார்த்ததில்லையே!
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் போஸ்டர் யுத்தத்தில் இறங்கிய திமுக-பாஜகவினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திராவிட மாடலே நீங்க மிசாவைதான பார்த்தீங்க; அமித்ஷாவை பார்த்ததில்லையே. -பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இரு தினங்களுக்கு முன்பு அமலாக்கத் துறையால்...
பள்ளிகள் திறப்பின் முதல் நாள்; ரோஜாப் பூ கொடுத்து மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்!
பள்ளிகள் திறப்பின் முதல் நாளான இன்று புதிய மாணவர்களை ரோஜா பூ கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றார்கள்.
“ரோடா இது..?! என் வண்டிக்கே தாங்கலயே!” கேட்பது நாமல்ல… விடியல் ஆட்சியின் கலெக்டருங்க..!
ஆய்வின்போது சாலைகளை, தரமாக ஒப்பந்ததாரர்கள் அமைக்கிறார்களா, என அவ்வப்போது அதிகாரிகள் கண்காணிக்க வலியுறுத்தினார்.
காரியாபட்டி வேளாண்மைத் துறை சார்பாக வயல் தின விழா!
இயற்கை விவசாயம், பஞ்சகவ்யா, மீன் அமிலம், மண்புழு உரம், சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டல் பற்றியும்
தேய்பிறை பஞ்சமி வாராஹி சிறப்பு அபிஷேகம்!
அம்மனுக்கு அர்ச்சனைகளும், தொடர்ந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. திருக்கோவிலிலே, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், வராகி மற்றும் துர்க்கை
நான்கு தலைமுறை கண்ட 98 வயது மூதாட்டி, தன் 105 வயது சகோதரியுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்!
. 98 வயது மூதாட்டி பிறந்தநாள் விழாவில் 105 வயதான அவரது சகோதரியும் பங்கேற்று மகன்கள் பேரன் பேத்திகள் என அனைவரையும் வாழ்த்தியது கூடக்கோவில் கிராம
கடன் பிரச்னையில் கணவனைத் தாக்கிய மனைவி; இன்னும் குற்றச் செய்திகள் சில..!
திருநகரில் கடன் பிரச்சனையில் கணவர் மீது தாக்குதல் நடத்திய மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ சோனைபட்டசாமி கோவில் வைகாசி களரி உத்ஸவம்!
ஸ்ரீ ஆல்பாடி கருப்புசாமி, ஆண்டிச்சாமி, வீரம்மாள், சோனைபட்டசாமி, சின்னகருப்புசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின்
காரியாபட்டியில் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா தொடக்கம்!
ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும் . விழா ஏற்பாடுகளை, விழாக் குழுவினர்
மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மதுரையில் மௌன அஞ்சலி: சிறப்பு பிரார்த்தனை!
ரயில் விபத்தில் பாலியானவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பலியான குடும்பம் ஆறுதல் அடையவும், படுகாயம் அடைந்தவர்கள் விரைவில்
கள்ளழகர் வேடத்தில் வைகையில் இறங்கிய தேனூர் சுந்தர்ராஜப் பெருமாள்!
மதுரை மாவட்டம் தேனூரில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளினார்!ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.