காப்பகத்தில் இருந்த மனநலம் பாதித்த பெண் 9மாத கர்ப்பம்!

karpam
karpam

மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 9 மாதம் கர்ப்பமான சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் முத்துப்பட்டியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு தனியார் காப்பகம் ஒன்று செயல்படுகிறது. இந்த காப்பகத்தில் சுமார் 45 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் இன்று காலை வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் காப்பகத்தில் வேலை செய்யும் நபர்கள் அந்தப் பெண்ணை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது பெண்ணை பரிசோதித்த மருத்துவர் இவர் ஒன்பது மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் சுப்பிரமணியம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காப்பகத்தில் உள்ளவர்களை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அறிந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து போலீசார் காப்பகத்தில் இருப்பவர்கள் யாரேனும் இச்சம்பவத்தில் ஈடுபட்டார்களா, அல்லது கடந்த சில மாதங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது வீட்டிற்கு சென்று வந்த நிலையில் உறவினர்கள் யாரேனும் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பார்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காப்பகங்களில் ஆதரவற்றோருக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது சமூக ஆர்வலர்கள் சிலர்…,” மதுரையில் பல்வேறு காப்பகங்கள் தற்போதும் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றனர்.

நோயாளிகள் போல பாவிக்க வேண்டிய நபர்களை அடித்து சித்திரவதை செய்யப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories