பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்!
பட்டிமன்ற பேச்சாளர்... சௌராஷ்ட்ர மக்களின் அடையாளங்களில் ஒருவரான தா.கு.சுப்பிரமணியன் காலமானார். அவருக்கு மதுரை வாழ் மக்கள், தமிழறிஞர்கள், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.தா. கு. சுப்பிரமணியன், சிறந்த நூலாசிரியருக்கான பிரிவில், 2013-ஆம் ஆண்டுக்கான...
இது நம்ம மதுர… நம்ம திருவிழா…!
மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவில், குடும்பத்துடன் கலந்துகொண்ட இஸ்லாமியர் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
கருப்பு கல் மீது காவி பெயிண்ட் ஊற்றிய மர்ம நபர்களால் ராஜபாளையத்தில் பதற்றம்!
ராஜபாளையம் யூனியன் அலுவலகம் அருகில் உள்ள திராவிடர் கழக அலுவலத்தின் வாசலில் சிலை ஒன்று நிறுவப் பட்டுள்ளது. அந்தக் கரிய நிறக் கல்லை திராவிடர் கழகத்தினர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்று அழைத்து, அதற்கு...
மதுரை சித்திரைத் திருவிழா! பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!
ஸ்ரீஅச்சுதா அனந்தா நாராயணா மாதவா கோவிந்தா விஷ்ணுவே மதுசூதனா திரிவிக்ரமா வாமனா ஸ்ரீதரா ஹிருஷீகேஷா பத்மநாபா தாமோதரா ஸ்ரீசுந்தர்ராஜா கள்ளழகா..... கோவிந்தா கோஷம் விண்ணைப் பிளக்க பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில்...
நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வருவார்: எச் ராஜா
நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வருவார்..என்று எச் ராஜா செய்தியாளர்களிடம் பேசியபோது நம்பிக்கை தெரிவித்தார்சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா, இன்று காலை காரைக்குடியில் குடும்பத்தினருடன் வந்து வாக்கினை பதிவு செய்தார்.பின்னர்...
ஒருவழியா ஓட்டுப் போட்டார் ஓபிஎஸ்.,!
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.தேனி மாவட்டம், பெரியகுளம் செவன்த்டே பள்ளியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த துணை முதல்வர்...
ஓபிஎஸ்., ஓட்டு போட ஒரு சிக்கல்!
தேனி : தமிழகம், புதுவை உள்ளிட்ட இடங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது. சில இடங்களில் இயந்திரக் கோளாறால் தகராறு ஏற்பட்டது.17வது மக்களவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி...
மதுரை தேரோட்டம் விமர்சையாகத் தொடக்கம்!
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது.மதுரை நகரே திரண்டு சந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மையை வரவேற்று வீதியுலா வரவைக்கும் தேரோட்ட நிகழ்வு இன்று காலை தொடங்கியது.சித்திரைத் திருவிழாவின்...
பரிசுப் பெட்டிக்குள் பதுக்கல் பணம்! ஆண்டிப்பட்டி அமமுக., அலுவலகத்தில் அதிர்ச்சி!
ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் 50 லட்சம் கைப்பற்றப்பட்டது என்று தகவல் வெளியானது. ஆண்டிப்பட்டியில் போலீசார் துப்பாக்கிச்சூடு! ஆண்டிப் பட்டியில் தினகரன் தேர்தல் அலுவலகத்தில் பணம் பட்டுவாடா நடத்தப்பட்டது போலீசார் உள்ளே செல்ல அனுமதி...
மதுர மீனாட்சி கல்யாண வைபவமா…? வாரியார் சொல்லுற வாசகத்த கேளுங்க!
மீனாக்ஷி கல்யாணம் சொற்பொழிவு ஆற்றியபோது வாரியார் சொன்ன உதாரணம்...உதாரணங்கள் சொல்வதில் வாரியார் சுவாமிக்கு இணை அவரே! அவர் மீனாக்ஷி கல்யாணம் சொற்பொழிவு ஆற்றியபோது சொன்னது:"சிவபெருமான் மதுரைக்கு 9 மணிக்கு வரவேண்டும். திங்கட்கிழமை 9-10.30...
மதுரை சித்திரைத் திருவிழா: பட்டாபிஷேகக் கோலத்தில் அன்னை மீனாட்சி!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.திருவிழாவின் 8- வது நாளான இன்று (15.4.19) மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. ரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட ராயர் கிரீடம் மற்றும் செங்கோலுடன்...
காலையில் பிரசாரம் செய்தார்… மதியத்தில் மாரடைப்பு! ஜே.கே.ரித்திஷ் திடீர் மரணம்!
நடிகரும் முன்னாள் எம்.பி.,யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.1973ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி இலங்கையில் பிறந்தவர். இவரது இயற்பெயர் முகவை குமார். இலங்கையில் இருந்து வந்த பின்னர், ராமநாதபுரம்...