Breaking News
பக்தர்கள் புகார்…! சதுரகிரி மலையில் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் பணீந்திரரெட்டி ஆய்வு செய்து வருகிறார்.
சதுரகிரி வழிபாட்டைக் காக்க… பக்தர்கள் ஜூன் 2 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!
ஆள்பவரும் ஆளத் துடிப்பவரும் எவரும் எங்கேடு கெட்டும் போகட்டும். இந்து, இந்து மதம் எனக்கூவி அரசியல் செய்வோரும் எக்கேடு கெட்டும் போகட்டும்.ஆனால், சதுரகிரி பக்தர்களான நாம் வேடிக்கை பார்ப்பது தவறு.
மதுரையில் நிருபரின் கேமராவை புடிங்கி… ஆய்வாளர் செய்த அராஜகம்!
நெல்லையில் இப்படி தான் செய்தியாளர்களை கதற வைத்தேன். 4 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள், என்னை ஒன்று புடுங்க முடியவில்லை. இப்ப மட்டும் புடுங்க போறீங்களா?..,
திருமங்கலத்தில் ஜல்லிக்கட்டு விழா நடந்தது.
திருமங்கலத்தில் ஜல்லிக்கட்டு விழா நடந்தது.
சேவ்_சதுரகிரி! சதுரகிரி_காப்போம்… மாவட்டம்தோறும் ஆட்சியர்கள் மூலம் மனு கொடுக்கிறது இந்து தமிழர் கட்சி!
இதுபோன்று மேலும் தேவையான விஷயங்களை ஆய்வு செய்து சதுரகிரி மலைக்கு செல்லக்கூடிய பக்தர்களுக்கு சபரி மலை போன்ற வசதிகளை செய்து கொடுத்து விட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் சேர்ந்து நடவடிக்கை எடுத்திட இந்து தமிழர் கட்சியின் சார்பில் வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.
நீட் தேர்வு நிறைவு! தமிழகத்தில் 14 நகரங்களில்..! நெல்லையில் 974 பேர் ஆப்செண்ட்!
பெண்கள் கம்மல், மூக்குத்தி என்று அணிந்து வரக் கூடாது என்று சொல்லப் பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்ததைப் போல இந்த ஆண்டில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகம் நடைபெறவில்லை.
திமுக அடுத்த தலைவா் யார்? ஜெயக்குமார் பளிச்
மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தோ்தல் பிரச்சாரத்திற்கு வந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமார் பத்திரிக்கையாளா் சந்திப்பில்
ஒரு இட்லி ரூ.20; ஒரு தோசை ரூ.100~ சதுரகிரியில் களைகட்டும் வியாபாரம்!
சதுரகிரியில் ஒரு இட்லி ரூ.20, தோசை ரூ.100 என விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.சதுரகிரியில் மலைமேல் உள்ள அன்னதானக் கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் அறநிலையத்துறை அதிகாரிகளின் நீண்டகால திட்டமிடலின் ஒரு பகுதியாகவும் அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆசியுடனும் ...
முகநூலில் பெண்களுடன் நண்பர்களாகி… பெண் குரலில் பேசி… நகைத் திருட்டு!
இதை அடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மற்றும்61 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
பழனி முருகன் கோயில் உண்டியல் வசூல்: 31 நாளில் ரூ.2.19 கோடி!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல் எண்ணப்பட்டதில் கடந்த 31 நாளில் சுமார் 2 கோடியே 19 லட்சத்து 78 ஆயிரத்து 605 ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட வெளிநாட்டு...
மூட்டையை லாரியில் அடுக்க பரமபத வாசல் திறப்பு! ஸ்ரீவில்லிபுத்தூரில் அறநிலையத்துறை அராஜகம்!
ஸ்ரீவி. திருக்கோவிலின் ஆன்மீகம் மற்றும் ஐதீக விதிமுறைகள் மீறப்படுவதால் நமது நல்லெண்ணம் படைத்த சில இளம் பட்டாச்சாரிகளை நாம் இழந்துள்ளோம்..
இந்த அமாவாசையிலாவது வசதிகள் செய்துதரப் படுமா? சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்ப்பு!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கம் கோயில் உள்ளது