மதுரை

நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வருவார்: எச் ராஜா

நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வருவார்..என்று எச் ராஜா  செய்தியாளர்களிடம் பேசியபோது நம்பிக்கை தெரிவித்தார்சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா, இன்று காலை காரைக்குடியில் குடும்பத்தினருடன் வந்து வாக்கினை பதிவு செய்தார்.பின்னர்...

ஒருவழியா ஓட்டுப் போட்டார் ஓபிஎஸ்.,!

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.தேனி மாவட்டம், பெரியகுளம் செவன்த்டே பள்ளியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த துணை முதல்வர்...

ஓபிஎஸ்., ஓட்டு போட ஒரு சிக்கல்!

தேனி : தமிழகம், புதுவை உள்ளிட்ட இடங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது. சில இடங்களில் இயந்திரக் கோளாறால் தகராறு ஏற்பட்டது.17வது மக்களவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி...

மதுரை தேரோட்டம் விமர்சையாகத் தொடக்கம்!

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது.மதுரை நகரே திரண்டு சந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மையை வரவேற்று வீதியுலா வரவைக்கும் தேரோட்ட நிகழ்வு இன்று காலை தொடங்கியது.சித்திரைத் திருவிழாவின்...

பரிசுப் பெட்டிக்குள் பதுக்கல் பணம்! ஆண்டிப்பட்டி அமமுக., அலுவலகத்தில் அதிர்ச்சி!

ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் 50 லட்சம் கைப்பற்றப்பட்டது என்று தகவல் வெளியானது. ஆண்டிப்பட்டியில் போலீசார் துப்பாக்கிச்சூடு! ஆண்டிப் பட்டியில் தினகரன் தேர்தல் அலுவலகத்தில் பணம் பட்டுவாடா நடத்தப்பட்டது போலீசார் உள்ளே செல்ல அனுமதி...

மதுர மீனாட்சி கல்யாண வைபவமா…? வாரியார் சொல்லுற வாசகத்த கேளுங்க!

மீனாக்ஷி கல்யாணம் சொற்பொழிவு ஆற்றியபோது வாரியார் சொன்ன உதாரணம்...உதாரணங்கள் சொல்வதில் வாரியார் சுவாமிக்கு இணை அவரே! அவர் மீனாக்ஷி கல்யாணம் சொற்பொழிவு ஆற்றியபோது சொன்னது:"சிவபெருமான் மதுரைக்கு 9 மணிக்கு வரவேண்டும். திங்கட்கிழமை 9-10.30...
- 2026

மதுரை சித்திரைத் திருவிழா: பட்டாபிஷேகக் கோலத்தில் அன்னை மீனாட்சி!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.திருவிழாவின் 8- வது நாளான இன்று (15.4.19) மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. ரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட ராயர் கிரீடம் மற்றும் செங்கோலுடன்...

காலையில் பிரசாரம் செய்தார்… மதியத்தில் மாரடைப்பு! ஜே.கே.ரித்திஷ் திடீர் மரணம்!

நடிகரும் முன்னாள் எம்.பி.,யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.1973ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி இலங்கையில் பிறந்தவர். இவரது இயற்பெயர் முகவை குமார். இலங்கையில் இருந்து வந்த பின்னர், ராமநாதபுரம்...

அப்துல் கலாம் கனவை நனவாக்குவதே நம் லட்சியம்: பிரதமர் மோடி!

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கண்ட கனவை நனவாக்குவதே நமது லட்சியம் என்று உறுதியாகக் கூறினார் பிரதமர் மோடி!ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர்...

2014ல் சொன்னபடி வளர்ச்சித் திட்டங்களைப் பார்வையிட வந்துள்ளேன்: தேனியில் மோடி பேச்சு!

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி, 60 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில்...

நயினார் நாகேந்திரனுக்கு வாக்கு சேகரித்த ‘நல்ல’ முஸ்லிமை தாக்கிய ‘பயங்கரவாத’ முஸ்லிம்!

ராமநாதபுரத்தில் அதிமுக., கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனை வரவேற்ற அதிமுக., நிர்வாகி மொஹம்மத் காசிம் (42)க்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில்...

வாக்கு கேட்டு வருபவரை தடுத்தால்… கடும் நடவடிக்கை! ராமநாதபுரம் ஆட்சியர் எச்சரிக்கை!

 வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களைத் தடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.ராமநாதபுரத்தில் உள்ள இஸ்லாமியப் பகுதிகள் சிலவற்றில், பாஜக., வேட்பாளர் வாக்கு கேட்டு செல்வதை...
- 2026

Recent articles