Breaking News
திண்டுக்கல் பகுதிகளில் மண்சரிவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. கொடைக்கானலில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. கொடைக்கானல் ஏரி நிரம்பி மறுகால் பாய்வதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள...
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
போடி:தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 4,567 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 133.10 அடியாக இருந்தது. வைகை அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தேனி பகுதியில் போடிமெட்டு சாலையில் மண்சரிவு
போடி:போடி மெட்டு சாலையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று அதிகாலை வரை மழை நீடித்தது. போடிமெட்டு மலைச்சாலையில் நள்ளிரவில் மீண்டும்...
அப்துல் கலாமின் உடைமைகள் ராமேஸ்வரம் வந்தன
ராமேஸ்வரம்: தில்லி ராஜாஜி மார்க் பங்களாவில் இருந்த இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடைமைகள் 204 பெட்டிகளில் ராமேஸ்வரம் வந்தன. குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தில்லி ராஜாஜி...
மதுரை சித்திரைத் திருவிழா – 2015
மதுரை ஸ்ரீ மீனாக்ஷியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நேற்று(ஏப்ரல் 21,2015) நற்பகல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, மாலையில் மதுரையின் நான்கு மாசிவீதிகளில் நடந்த திருவீதி உலாவில், ஸ்ரீ சுந்தரேஸ்வரர் உடனுறை பிரியாவிடை...
ராமநாதபுரத்தில் நீதிபதி வீட்டின் மீது கல்வீச்சு: நீதிபதிகளுக்கு பாதுகாப்பளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நீதிபதி வீட்டின் மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததன் எதிரொலியாக, தமிழகத்தில் அனைத்து நீதிபதிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க, உள்துறை முதன்மைச் செயலருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை...