December 6, 2025, 11:07 AM
26.8 C
Chennai

தயவுசெய்து உயிர் காக்கும் மருந்தை வீணடிக்காதீர்!

nayanthara
nayanthara

தமிழகத்தில் தடுப்பூசிகள் மீண்டும் வீணடிக்கப்படுகிறதா ?

இன்று 20.5.21 ல் திருநெல்வேலி டவுண் பாட்டப்பத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில்… காலை 11 மணிக்கு இரண்டாவது டோஸ் போட சென்ற போது நீங்கள் எப்போது முதல் ஊசி போட்டீர்கள் என்றனர்

ஏப்ரல் 10 என கூறினேன். 84 நாட்கள் கழித்து தான் அடுத்து தடுப்பூசி இப்போது போட முடியாது என கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.

vaccine nellai1
vaccine nellai1

90 நாட்கள் வரை போடலாம் என்று தான் மத்திய அரசு சொல்லியுள்ளதே தவிர 84 நாட்கள் கழித்து தான் போட வேண்டும் என சொல்ல வில்லையே என கேட்டதற்கு அது இணையத்தில் பதிய முடியாது என கூறிவிட்டனர்.

ஏப்ரல் 10ல் முதல் தவனை ஊசி போடும் போது 28 நாள்கள் கழித்து 2வது தடுப்பூசி போட சொன்னார்கள்

மே முதல் வாரத்தில் கேட்ட போது 40 நாட்கள் கூறினர். இன்று 84 நாட்கள் என்கின்றனர்.

பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று இன்று கேட்ட போதும் அதே பதிலை சொல்லி திருப்பி அனுப்பினர்

அதெல்லாம் சரி ……..

ஆனால் இன்று மதியம் 2மணி வரை பாட்டபத்து PHC ல் இன்று 12 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது

நெல்லை பேட்டையில் 9 பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. ஒரு ஊசி பாட்டிலில் பத்து பேருக்கு போடலாம் என கூறுகின்றனர்.

அப்படியால் மருந்து வீணாக தானே போகிறது.

அதை எனக்கு செலுத்தி இருக்கலாமே. வீணாய் போகும் மருந்தை யாராவது ஒருவருக்கு பயண்படுத்தலாமே

என்னை போல் எத்தனை பேர் இப்படி திரும்பி சென்றார்களோ ?

vaccine nellai2
vaccine nellai2

எனக்கு முன்னால் 45 வயதிற்கு குறைவான ஒரு இளைஞன் ஊசி போட நின்றான். அவனிடமும் 45வயதிற்கு மேல் தான் முதல் தவனை ஊசி என பாட்டபத்து PHC ல் திருப்பி அனுப்பினர்

ஊசி போடுங்கள் என விளம்பரம் செய்தால் போதாது. அதை வீணாகாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதில் எங்கே சரி செய்யப்பட வேண்டும் என்பதை தமிழக அரசும் நெல்லை மாவட்ட நிர்வாகமும் சிந்திக்க வேண்டும்

தயவு செய்து உயிர் காக்கும் மருந்தை வீணடிக்காதீர்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இது குறித்து பரிசீலிக்க வேண்டுகிறேன்.

  • கா.குற்றாலநாதன், நெல்லை

உங்கள் புகார்களையும் பதிவு செய்யுங்கள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories