தண்ணீர் ஓடையை அடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எம்.எல் ஏ ராஜேந்திரனிடம் பொதுமக்கள் புகார்

தண்ணீர் ஓடையை அடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி  எம்.எல் ஏ ராஜேந்திரனிடம் பொதுமக்கள் புகார்

தண்ணீர் ஓடையை அடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து பி.ஜி  ராஜேந்திரன் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு  
கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்ப்பட்ட  மருதடியூர் சாலையில் தனியார் ஒருவர் தனது நிலத்திற்கு மேல் புறம் உள்ள ஓடையில் இருந்து வரும் தண்ணீர் அவரது விளை நிலத்துக்குள் வந்துள்ளது இதனால் பயரிடுவது பாதிக்கப்பட்டுள்ளது இதையடுத்து  ஓடைவரும் பாலத்தை உடைத்து தண்ணீர் அவரது நிலத்திற்குள் வராமல் தடுத்துள்ளார் இதனால் ஓடை நீர்  அருகே உள்ள பூக்கள் விளையும் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது இதனால் பூ விளைச்சல் பாதிக்கபட்டது  மேலும்  மகிழ்வண்ண நாதபுரம் வழியாக நாகல்குளம்  செல்லும் நீர் தடைபட்டுள்ளது இதையடுத்து பொதுமக்கள் நீர் வழிப்பாதையை அடைத்தவர் மீது நடவடிக்கை கோரியும் அதே வழியில் தண்ணீர் செல்ல அனுமதிக்க கோரியும் பி.ஜி.ராஜேந்திரன்  எம்.எல்.ஏ விடம் கோரிக்கை வைத்தனர் இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எம்.எல்.ஏ.,ஆலங்குளம் தாசில்தார் கோபி கிருஷ்ணன்,வருவாய் ஆய்வாளர் மாரிச் செல்வம் ,கிராம நிர்வாக அலுவலர் குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆக்கிரமிப்பு பகுதியை பார்வையிட்டனர் மேலும் பி.ஜி ராஜேந்திரன் எம்.எல்.ஏ தென்காசி கோட்டாசியர் வெங்கடேஷ்ஐ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினார் அவரும் உறுதியளித்ததை அடுத்து பொது மக்களிடம் பேசிய எம்.எல்.ஏ உடனே நடவடிக்கை அதிகாரிகள் எடுப்பார்கள் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் களைந்து சென்றனர் மேலும் சிவகாமிபுரம் 5 வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் அதையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார் உடன் பேரூர் கழக செயலார் பாஸ்கர் உடனிருந்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories