இன்று சங்கர ஜயந்தியை முன்னிட்டு செங்கோட்டையில் உள்ள சிருங்கேரி மடத்தில் சமஷ்டி உபநயனம் செய்விக்கப்பட்டது
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள சிருங்கேரி ஸ்ரீ சங்கர மடத்தில், சமஷ்டி உபயநயனம் செய்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதன்கிழமை நேற்று உதகசாந்தி நிகழ்ச்சியும், வியாழன் இன்று சங்கரஜெயந்தி தினத்தில் ஏழு வடுக்களுக்கு உபநயனமும் பிரம்மோபதேசமும் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.