நெல்லை

நெல்லையப்பர் கோவில் தேர் நான்கு வடங்களும் அறுந்து போன சம்பவம்; இந்து முன்னணி கண்டனம்!

நெல்லையப்பர் திருத்தேர் வடம் அறுந்து பக்தர்கள் காயமான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராஜினாமா செய்வதே மாண்புடையதாக இருக்கும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில் மீண்டும் இயங்க வேண்டும்!

மீட்டர் கேஜ் காலத்தில் பகலில் இயக்கப்பட்ட நெல்லை - கொல்லம் - நெல்லை ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

― Advertisement ―

மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!

மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.

More News

T20 WC2024: கோப்பையை வென்றது இந்தியா!

விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும். 

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

Explore more from this Section...

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்..

கன்னியாகுமரி கடலில் திங்கட்கிழமை இரவு முதல் திடீர் என்று கடல் சீற்றமாக காணப்பட்டது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு கடல் அலை எழுந்ததாலா பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.பொதுவாக அமாவாசை...

செங்கோட்டை அருகே பேருந்தின் படியில் பயணித்து கீழே விழுந்த மாணவர்! அதிர்ச்சி வீடியோ!

சாலையின் ஓரத்தில் விழும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

நெல்லை: புதிய பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள்!

தடயங்களை சேகரித்ததுடன் அருகே கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..

கன்னியாகுமரியில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஒரே நேரத்தில் சூரியன் மறைவு, சந்திரன் உதயமாகும் காட்சி மழை மேகங்களால் முழுமையாக தெரியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.சித்ரா பவுர்ணமி அன்று கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும்போது சந்திரன்...

தினமலர் அதிபர் அமரர் வேங்கடபதி உருவப் படத்துக்கு இந்து முன்னணி சார்பில் மலரஞ்சலி!

இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப் பட்டது. அவரது திருவுருவப் படத்துக்கு பல்வேறு இடங்களிலும் மலரஞ்சலி செலுத்தப் பட்டது.

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி சார்பில் சுகாதார விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள்!

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி விலங்கியல்துறை சார்பில் கிராமப்புற பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி!

மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் இன்று முதல் தொடக்கம்!

கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை-செங்கோட்டை முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் 2ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் இயக்கப்படுகிறது.

தென்காசியில் காணமல் போன மாணவன்.. இன்ஸ்டாவால் தில்லியில் கண்டறிந்த போலீஸ்!

தில்லி சென்று மீட்டு வந்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

திருக்குறளால் திருவள்ளுவர் ஓவியம்.. கவனம் ஈர்த்த நெல்லை மாணவி!

1,330 திருக்குறள் மூலம், திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்து கவனம் ஈர்த்துள்ளார் மகாலட்சுமி.

பராமரிப்பு பணி: இரயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே!

பராமரிப்புப் பணி காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

பதுங்கி இருந்த ரவுடி சாகுல்ஹமீதை ட்ரோன் மூலம் வளைத்துப் பிடித்து தென்காசி காவல்துறையினர்!

மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அரிவாளுடன் பதுங்கி இருந்த சாகுல் ஹமீதை கைது செய்தனர்.

தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் போது கிடைத்த அம்மன் சிலை! மக்கள் பரவசம்!

நெல்லை தாமிரபரணி ஆற்றில் காலையில் குளிக்க வந்த பொதுமக்கள் அம்மன் சிலையை கண்டெடுத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் தாமிரபரணி ஆற்றுப்படித்துறை அருகே திரிசூலி அம்மன்...

SPIRITUAL / TEMPLES