குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி சார்பில் சுகாதார விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள்!

village awareness program - 2026

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி விலங்கியல்துறை சார்பில் கிராமப்புற பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி!

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி விலங்கியல்துறை சார்பில் கிராமப்புற பள்ளிக்குழந்தைகளுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி விலங்கியல்துறை சார்பில் பள்ளிக்குழந்தைகள் மற்றும் சுய உதவிக்குழுவினருக்கு தொற்றுநோய் தடுப்பு, சுகாதார மேம்பாடு, மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கற்குடி, கட்டளைக்குடியிருப்பு கிராமப்பள்ளிகளில் நடைபெற்றது.

செங்கோட்டை அருகே உள்ள கற்குடி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் சிவானந்தம் வரவேற்றார். குற்றாலம் பராசக்தி கல்லூரி விலங்கியல்துறை தலைவர் மாருதிகலைச்செல்வி “நமது கிரகம் நமது ஆரோக்கியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். கல்லூரி மாணவிகள் பள்ளிக்குழந்தைகளுக்கு ஏழு படிநிலைகளில் கைகழுவும் முறையை செய்து காண்பித்தனர். அனைவரும் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்தனர்.

village awareness program2 - 2026

இதேபோல கட்டளைக்குடியிருப்பு துவக்கப்பள்ளியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கைதட்டுவதன் அறிவியலும், முக்கியத்துவமும் குறித்து கல்லூரி மாணவிகள் விளக்கினர். ஆசிரியர் ஐயப்பன் நன்றி கூறினார்.
கிராமப்புற பெண்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டுவது தொடர்பாக சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

விலங்கியல்துறை தலைவர் மாருதிகலைச்செல்வி, பேராசிரியைகள் வசந்தி, சாந்திபிரியா, பாரதி, இசக்கியம்மாள், கவிதா, கலைவாணி,ராமலட்சுமி ஆகியோர் பங்கேற்று பேசினர். விலங்கியல்துறை விரிவாக்க குழு உறுப்பினர் சாந்திபிரியா நன்றி கூறினார். சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியை இசக்கியம்மாள், ஆய்வக உதவியாளர் கண்ணன் செய்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories