திருக்குறளால் திருவள்ளுவர் ஓவியம்.. கவனம் ஈர்த்த நெல்லை மாணவி!

nellai - 2026

நெல்லையில் பள்ளி மாணவி ஒருவர் திருக்குறள் மூலம் திருவள்ளுவர் ஓவியம் வரைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நெல்லையில் 5-வது பொருநை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், மொழி, பண்பாடு, கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் மற்றும் கலை படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக, மகாலட்சுமி என்ற மாணவி வரைந்துள்ள திருக்குறள் ஓவியம், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 1,330 திருக்குறள் மூலம், திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்து கவனம் ஈர்த்துள்ளார் மகாலட்சுமி.

நெல்லை சங்கர் நகரைச் சேர்ந்த மகாலட்சுமி. 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கெரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்றும் நோக்கில், ஓவியம் வரையப் பழகியுள்ளார்.

இதேபோல், அரசுப்பள்ளி ஆசிரியை தயாரித்த கையடக்க திருக்குறள் புத்தகமும், கண்காட்சியில் கவனம் பெற்றுள்ளது.

புதுக்குடி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் பொன் ரேகா, பிராமி எழுத்துக்கள் மூலமாக திருக்குறளை கையடக்க புத்தகத்தில் எழுதியுள்ளார்.

திருக்குறளின் அவசியத்தை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைக்கும் நோக்கில், இந்த முயற்சியில் ஈடுபட்டதாக ஆசிரியை பொன்.ரேகா கூறியுள்ளார்.

புத்தகத் திருவிழாவுக்கு வருவோர் புத்தகங்களை வாங்கி தங்களுடைய அறிவை மேம்படுத்திக் கொள்வதோடு, திருக்குறள் ஓவியம், கையடக்க திருக்குறள் புத்தகம் போன்றவற்றை பார்க்கும்போது, இதுபோன்ற சாதனை படைக்க உந்து சக்தியாக விளங்கும் என்றால் அது மிகையல்ல.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories