நெல்லை

நெல்லையப்பர் கோவில் தேர் நான்கு வடங்களும் அறுந்து போன சம்பவம்; இந்து முன்னணி கண்டனம்!

நெல்லையப்பர் திருத்தேர் வடம் அறுந்து பக்தர்கள் காயமான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராஜினாமா செய்வதே மாண்புடையதாக இருக்கும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில் மீண்டும் இயங்க வேண்டும்!

மீட்டர் கேஜ் காலத்தில் பகலில் இயக்கப்பட்ட நெல்லை - கொல்லம் - நெல்லை ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

― Advertisement ―

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

More News

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

Explore more from this Section...

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பை நான் ஏற்கவில்லை -எச்.ராஜா

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நான் ஏற்கவில்லை என்று பாரதிய ஜனதா கட்சி தேசியக் குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.பாரதிய ஜனதா கட்சி தேசியக் குழு உறுப்பினர் எச்.ராஜா வெள்ளிக்கிழமை காரையாறு சொரிமுத்து...

மன்னார் வளைகுடா கடலோர பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..

தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடலோர பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்துவருகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடலோர பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ்  பார்வையிட்டு...

பெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்

தூத்துக்குடி அருகே காவல் நிலையத்தில் வைத்து பெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (45). இவரது வீட்டில் கடந்த 4ம்...

நெல்லை கல்குவாரியில் சிக்கியவர்களை தேடும் பணி இன்றும் தீவிரம்..

திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியார் கல்குவாரியில் பாறை களில் சிக்கி இருவர் பலியான நிலையில் மேலும் சிக்கியவர்களை தேடும் பணி இன்றும் நடந்து வருகிறது.கடந்த 14ந்தேதி இரவு சுமார் 400 அடி...

செவிலியர் தினம்: செங்கோட்டையில் பாஜக., இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

செங்கோட்டை நகராட்சியில் உள்ள அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும் செவிலியர்களுக்கு இனிப்பு வழங்கி பாஜக கொண்டாட்டம்!

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி… குற்றாலம் கல்லூரியில் பேராசிரியர்கள் முழக்கப் போராட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம்!

ரசாயன கற்களால் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள்! நெல்லையில் பறிமுதல்!

பழைய கடைகளில் அதிகாரிகள் திடீர் என்று சோதனை நடத்தினர்.

விவேகானந்தா கேந்திரா பொன்விழா ஆண்டு: செங்கோட்டையில் திருவிளக்கு வழிபாடு!

செங்கோட்டை அறம்வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி கோவிலில் வைத்து விவேகானந்தா கேந்திர 50வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு உலக

கடையம் கோவிலை கோடம்பாக்கம் ஆக்கிய இந்து சமய அறநிலையத்துறை!

ஆகம விதிகளை மீறி கடையம் ஶ்ரீ நித்யகல்யாணி அம்மன் கோவிலில்சினிமா படப்பிடிப்பு

திருநெல்வேலி தாமிரவருணி தூய்மைப் பணிகள்..

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு காணிக்குடியிருப்பிலிருந்து தாமிரவருணி கரையோரங்களில் 50 இடங்களில் தூய்மைப் பணிகளை சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கிவைத்தார்.பொருநை நெல்லைக்குப் பெருமை திட்டத்தின் கீழ் நெகிழி இல்லா நெல்லை,...

முன்விரோதத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டர் ருக்கு கத்திகுத்து-5லட்சம் நிவாரணம்…

நெல்லை அருகே சப் இன்ஸ்பெக்டர் குத்தப்பட்ட சம்பவம் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த முன்விரோதத்தில் கொலை செய்ய முயற்சி என விசாரணையில் தெரியவந்துள்ளது.குத்துப்பட்ட சப் இன்ஸ்பெக்டரிடம் முதல்வர் இன்று...

அபராதம் வித்த பெண் எஸ்.ஐ க்கு கத்தி குத்து..

திருநெல்வேலி அருகே அபராதம் விதித்ததால் பெண் எஸ்.ஐ ஒருவரை கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் தொடர்பாக இன்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சுத்தமல்லி அருகே கோயில் பாதுகாப்பு பணியில் பெண் காவல் உதவி...

SPIRITUAL / TEMPLES