கடையம் கோவிலை கோடம்பாக்கம் ஆக்கிய இந்து சமய அறநிலையத்துறை!

kadayam temple1 - 2026

கோவிலை கோடம்பாக்கம் ஆக்கிய இந்து சமய அறநிலையத்துறை

ஆகம விதிகளை மீறி கடையம் ஶ்ரீ நித்யகல்யாணி அம்மன் கோவிலில் சினிமா படப்பிடிப்பு

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் பழமையும் பெருமையும் வாய்ந்த மிகப் பிரபலமான கோவில் ஶ்ரீ நித்தியகல்யாணி அம்மன் திருக்கோவில். இங்கு சித்தர்கள் மகாகவி பாரதியார் போன்ற பிரபலமானவர்கள் வழிபட்டு பல பாடல்களை எழுதியுள்ளனர். கடையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மிகப்பெரிய சிவாலயங்களில் இதுவும் ஒன்று

இப்படி பெருமை வாய்ந்த கோயிலை சினிமா படப்பிடிப்புக்கு திருக்கோவில் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்

kadayam temple2 - 2026

புனிதமான திருக்கோவிலை பணத்திற்காக வாடகைக்கு கொடுத்து ஆகம விதிகளுக்குப் புறம்பாக வரைமுறை இல்லாமல் பலர் வந்து செல்கின்றனர்.

சினிமா செட் அமைக்கும் பணி என்ற பெயரில் கோவிலையும் அதன் வளாகத்தையும் நாசப்படுத்தி வருகின்றனர்.

சினிமா சூட்டிங் இங்கு நடப்பதால் பக்தர்கள் நித்திய பூஜைக்கு செல்லவிடாமல் தடுக்கப்படுகிறது

கோவில் வளாகங்களில் சாதாரணமாக பக்தர்கள் குடும்பத்துடன் படம் எடுத்தால் கோவிலுக்குள் செல்போன் உபயோகிக்க கூடாது என கட்டளையிடும் அறநிலையத்துறை பல்லாயிரக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு திரைப்பட சூட்டிங் அனுமதித்துள்ளது பக்தர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது

kadayam temple3 - 2026

கணக்கில் வந்தும் வராமலும் திரைப்படத்துறையினரிடம் சுமார் 50 ஆயிரத்திற்கு மேல் வசூலிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது

கோவில் கருவறை வரை சென்று எடுக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனைக்குரியதும் கண்டனத்துக்குரியது மாகும்

கண்ணியமிக்க திருக்கோவிலை காட்சிப் பொருளாக்கி கோவிலை கோடம்பாக்கம் போல் மாற்றிய இந்து சமய அறநிலையத் துறையில் செயல் வெட்ககரமானது

kadayam temple4 - 2026

அடுத்த நான்கு நாட்களுக்கு சூட்டிங் தொடர உள்ளதாக தெரிகிறது

புனிதமான திருக்கோவில்களை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை எடுப்பாரா?

kadayam temple5 - 2026

கோவில்களையும் அதன் புனிதத்தையும் கெடுக்கும் அறநிலையத் துறையே ஆலயத்தை விட்டு வெளியேறு!

  • கா.குற்றாலநாதன் (மாநிலச் செயலாளர், இந்து முன்னணி)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories