நெல்லையப்பர் கோவில் தேர் நான்கு வடங்களும் அறுந்து போன சம்பவம்; இந்து முன்னணி கண்டனம்!
நெல்லையப்பர் திருத்தேர் வடம் அறுந்து பக்தர்கள் காயமான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராஜினாமா செய்வதே மாண்புடையதாக இருக்கும்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில் மீண்டும் இயங்க வேண்டும்!
மீட்டர் கேஜ் காலத்தில் பகலில் இயக்கப்பட்ட நெல்லை - கொல்லம் - நெல்லை ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
― Advertisement ―
காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!
நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...
More News
நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!
18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…
சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார்.
Explore more from this Section...
குமரி ஆர்எஸ்எஸ்., முகாமை வீடியோ எடுத்த இருவர்! என்ஐஏ., விசாரணை!
ஒரு நபரின் செல்போன் எண்ணில் இருந்து சர்வதேச பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது...
மகாத்மா காந்தி 150: நெல்லை மாவட்டத்தில் பாஜக., சிறப்பு யாத்திரை!
இதே போல செங்கோட்டை நகர பா.ஜ.க சார்பில் வரும் 3ம் தேதி (வியாழகிழமை) மாலை 2.30 மணிக்கு காந்தியடிகளின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கோட்டை காலாங்கரையில் இருந்து பாதயாத்திரை புறப்பட உள்ளது.
ராதாபுரம் தேர்தல் வழக்கில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உயர்நீதிமன்றம் உத்தரவு.!
ராதாபுரம் தேர்தல் வழக்கில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உயர்நீதிமன்றம் உத்தரவு
ரத்தம் சொட்ட சொட்ட… பாவம் அந்த கண்டக்டர்! அப்டி என்னதான்யா கேட்டாரு?! போலீஸாரை காய்ச்சி எடுக்கும் பொதுஜனம்!
பயண வாரன்ட் கேட்டதால் பஸ் நடத்துனரை சரமாரியாக தாக்கிய ஆயுதப்படை போலீஸ்காரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒரே ஒரு அறிக்கை! அதிமுக.,வை அலறவைத்த காங்கிரஸ்!
அதிமுக., வினர் நிம்மதியடைந்தனர். அதன் பின்தான் காங்கிரஸ் தரப்பிலும் பெயர் மாறிவிட்டதாக அறிவிப்பு
நாங்குநேரியில் தொகுதி பொறுப்பாளராக அதிமுக நபரை குறிப்பிட்ட காங்கிரஸ்!
நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தொகுதி பொறுப்பாளராக அறிவித்துள்ளது வேடிக்கையாக உள்ளது.
தூத்துக்குடியில் இஸ்ரோ கண்காட்சியை படம் பிடித்த இருவர்: உளவுத்துறை தீவிர விசாரணை!
தூத்துக்குடியில் இஸ்ரோ கண்காட்சியை புகைப்படம் எடுத்த ரபீக், ஜாபர் அலி ஆகியோரிடம் உளவுத்துறையினர் விசாரணைசந்தேகத்தின் அடிப்படையில் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள ரபீக் வீட்டில் நடத்திய சோதனையில் 10-க்கும் மேற்பட்ட செல்போன்கள், ஹார்டு டிஸ்க்,...
நாங்குநேரி இடைத் தேர்தல்: இந்து, கிறிஸ்துவ நாடார்களுக்கு இடையிலான பலப்பரீட்சை!
தமிழகத்தில் விக்ரவாண்டி நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் அந்தந்த ஊர்களை சேர்ந்த நபர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப் பட்டுள்ளனர்.
புகழ்பெற்ற குலசை தசரா… கொடியேற்றத்துடன் தொடக்கம்!
குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசுர வதம் அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுகிறது.
கனிமொழி தொகுதியில் வலம் வந்த தமிழிசை!
தற்போது தெலங்கானா மாநில ஆளுநர் ஆகியிருக்கும் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று வந்திருந்தார்.
மகாளய அமாவாசை: புனித நீர்நிலைகளில் நீராடி முன்னோரை வழிபட்ட பக்தர்கள்!
இன்று புரட்டாசி மஹாளய அமாவாசை திதியை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள புனித நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபட்டனர்.
முதல் முறையாக அரசு பள்ளி மாணவா்களின் விமான பயணம் .!
#எங்களது நீண்ட நாள் கனவான விமானத்தில் பறக்கும் ஆசையினை தீர்த்து வைத்த ரவுண்ட் டேபிள் மற்றும் லேடீஸ் சர்கில் குழுவினருக்கு எங்கள் நன்றிகளை தெரியப்படுத்திக் கொள்கிறோம் என நெகிழ்ச்சியுடன் கூறினா்.#