December 6, 2025, 4:00 AM
24.9 C
Chennai

மகாத்மா காந்தி 150: நெல்லை மாவட்டத்தில் பாஜக., சிறப்பு யாத்திரை!

mahatma gandhi pathayathirai - 2025

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவை சிறப்புடன் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி பாஜக.,வினருக்கு கட்டளை இட்டுள்ளார். இதை அடுத்து நாடு முழுவதும் பாஜக.,வினர் விழிப்பு உணர்வு பாத யாத்திரையை நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். இன்னும் ஒரு வருடத்துக்கு இந்த யாத்திரைகள், நிகழ்ச்சிகளை நடத்த பாஜக.,வினர் திட்டமிட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, நெல்லை மேற்கு மாவட்ட பாஜக.,வினரும் மகாத்மா காந்தி-ஜியின் 150 வது பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, நாளை புதன் கிழமை மாலை 3 மணி அளவில், தென்காசி நகர பா.ஜ.க சார்பில் விழிப்புணர்வு பாதயாத்திரை தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி நடுபல்க், மேலகரம், நன்னகரம், குடியிருப்பு வழியாக குற்றாலம் பேருந்து நிலையத்தில் முடிவடைகிறது.

yathirai - 2025

இதே போல செங்கோட்டை நகர பா.ஜ.க சார்பில் வரும் 3ம் தேதி (வியாழகிழமை) மாலை 2.30 மணிக்கு காந்தியடிகளின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கோட்டை காலாங்கரையில் இருந்து பாதயாத்திரை புறப்பட உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories