December 5, 2025, 9:47 PM
26.6 C
Chennai

ரத்தம் சொட்ட சொட்ட… பாவம் அந்த கண்டக்டர்! அப்டி என்னதான்யா கேட்டாரு?! போலீஸாரை காய்ச்சி எடுக்கும் பொதுஜனம்!

conductor attack by police - 2025

பயண வாரன்ட் கேட்டதால் பஸ் நடத்துனரை சரமாரியாக தாக்கிய ஆயுதப்படை போலீஸ்காரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை ஆயுதப்படை போலீசார் மகேஷ் தமிழரசன் ஆகியோர் நேற்று முன்தினம் நாகர்கோவிலுக்கு அரசுப் பேருந்தில் கைதிகளை அழைத்துச் சென்றனர்.

காவல் துறை வேலை தொடர்பாக, அரசுப் பேருந்தில் பயணிக்கும் போது, போலீசார் தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுத்து பயணம் செல்லாமல், காவல்துறை வழங்கும் பயண அட்டையை பயன்படுத்தலாம்.

அதுபோல், அரசு பேருந்தில் பயணித்த ஆயுதப்படை போலீசார் இருவரிடமும் பயண அட்டை நடத்துனர் ரமேஷ் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இருவரும் நடத்துனரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனால், முகத்தில் குத்துப் பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட காயம் அடைந்தார் நடத்துனர் ரமேஷ். ரத்தம் வழிந்த நிலையில் நடத்துனர் ரமேஷ் மூன்றடைப்பு காவல் நிலையத்திற்கு பேருந்தை ஓட்டிச் செல்லுமாறு ஓட்டுநரிடம் சொன்னார்.

மூன்றடைப்பு காவல் நிலையத்தில் போலீஸார் இருவர் மீதும் தன்னைத் தாக்கியதாக நடத்துனர் புகார் அளித்தார். அதற்குள், நடத்துனரை போலீசார் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதை அடுத்து காவலர்கள் இருவர் மீதும் பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் நடத்துனரை தாக்கிய ஆயுதப்படை போலீசார் இருவரையும் கைது செய்ய திருநெல்வேலி மாவட்ட எஸ்பி அருள்சக்தி குமார் நேற்று உத்தரவிட்டார்.

இதனால் ஆயுதப் படைக் காவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, காவலர்கள் சார்பில் சிலர் வாட்ஸ் அப் வழியே ஆதரவுக் கருத்துகளையும் வெளியிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories