பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு துணை முதல்வர் வாழ்த்து
பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 94.1% மாணவிகளும், 87.7% மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்தாண்டைப்...
எடியூரப்பாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து! காங்கிரஸை கழற்றி விடுகிறதா திமுக.,!
காரணம், மூன்றாம் அணி என்பதை முன்வைத்து மம்தா, சந்திரசேகர் ராவ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இயங்கி வருகின்றனர். அவர்களின் பின்னணியில் ஸ்டாலினும் இனி காங்கிரஸை புறக்கணிக்கக் கூடும் என்று தெரிகிறது.
காவிரி பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை
திமுக., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் காவிரி பிரச்னை குறித்து விவாதிக்க ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக., கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
டிவி., பார்க்க வந்த சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை
சேலம்: வீட்டுக்கு டிவி., பார்க்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பள்ளி வாகனங்கள் இன்று முதல் ஆய்வு
பள்ளிக்கூட வாகனங்களை முறையான அங்கீகாரம் பெற்றுத்தான் இயக்க வேண்டும், பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் உரிய ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும், பெயிண்ட் குறிப்பிட்ட நிறத்தில்தான் இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு...
நெருங்கும் பள்ளி, கல்லூரி திறப்பு: நோட்டுக்கள் விலை அதிகரிப்பு
பாட நோட்டுகளின் விலை கடந்தாண்டை விட 10 சதவீதம் வரை இந்தாண்டு விலை உயர்வு
ராக்கெட் ராஜாவை 2நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி சந்திரா அனுமதி
ராக்கெட் ராஜாவை 2நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி சந்திரா அனுமதி
தமிழ் ராக்கர்ஸ்க்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை : லைகா
தமிழ் ராக்கர்ஸ்க்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆதாரமின்றி குற்றஞ்சாட்டிய சவுக்கு சங்கர், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று லைகா நிறுவனத்தினர்...
ராக்கெட் ராஜா நெல்லை கோர்ட்டில் ஆஜர்
நெல்லையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ராக்கெட் ராஜா நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பழனி கோவில் சிலை முறைகேடு: முன்னாள் உதவி ஆணையர், நகை மதிப்பீட்டாளர் கைது
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை மோசடி வழக்கில் கோயில் முன்னாள் உதவி ஆணையர், நகை மதிப்பீட்டாளர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.பழனி முருகன் கோவிலில், புதிதாக ஐம்பொன்னாலான சிலை செய்ய...
தேனி அருகே சிராஸ்தார் வீட்டில் ரூ.5 லட்சம் 25 பவுன் கொள்ளை
தேனி அருகே அன்னஞ்சி யில் சிராஸ்தார் வீட்டில் 5 லட்சம் பணம் மற்றும் 25 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.தேனி அருகே உள்ள அன்னஞ்சி என்ஜிஓ காலனி யில் வசித்து வருபவர்...
கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சீரானதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளனர்.கடந்த 10 நாட்களாக நீர்வரத்து அதிகமாக இருந்ததன் காரணமாக சுற்றுலா...