உள்ளூர் செய்திகள்

ரஜனிய கர்நாடக நண்பர்னு கலாய்ங்க கமல்… ஆனால் கர்நாடக வண்டிலயே சுத்துறீங்களே!

ரஜனிய கர்நாடக நண்பர்னு கலாய்ங்க கமல்... ஆனால் கர்நாடக வண்டிலயே சுத்துறீங்களே!

ஐசிஎப் நிறுவனம் சார்பில் சர்வதேச ரயில் பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி: இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை, பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையும், இந்திய தொழிற்கூட்டமைப்பும் (சிஐஐ) இணைந்து நடத்தும் சர்வதேச ரயில் பெட்டித் தொழில்நுட்பக் கண்காட்சி நாளை நடைபெறுகிறது. ஐசிஎப் ரயில்வே பாதுகாப்புப்...

இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: எங்கு தெரியுமா?

அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மையம் கொண்டுள்ளது. இது இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும், மேற்கு திசையில் ஏடன் வளைகுடா நோக்கி நகரும் என்றும் கணிக்கப் பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

டாஸ்மாக்கை கண்டித்து தற்கொலை செய்த தினேஷ் பிளஸ்-2வில் எடுத்த மார்க் என்ன தெரியுமா?

நன்றாகப் படிக்கக் கூடிய தினேஷ், நீட் தேர்வை சிறப்பாக எழுதி டாக்டராக வேண்டும் என்பது எங்கள் விருப்பமாக இருந்தது என்று கூறும் அவரது மாமா சங்கரலிங்கம், அவனது மதிப்பெண் விவரத்தைப் பார்த்து குடும்பத்தினர் அனைவருமே மிகுந்த சோகமடைந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கமல்ஹாசன் நாளை சுற்றுப்பயணம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீனவர்கள், பொதுமக்களை சந்திக்கிறார்.மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து...

மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கு ஓர் எளிய யோசனை…!

எமர்ஜென்சி எனும் நெருக்கடிநிலைக் காலத்தில் இருந்து அரசியலில் பேசப்பட்டு வரும் தி.மு.க.,வின் செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், எவ்வளவோ முயன்றும் மாநிலத்தின் முதல்வராக வர இயலாமல் தவிக்கிறார்.
- 2026

இடியாப்பச் சிக்கலில் எடியூரப்பா! முந்திக் கொண்டு வாழ்த்திய மு.க. ஸ்டாலின்!

எடியூரப்பா முதல்வராக வர வேண்டியவர், ஆனால் அவருக்கு இப்படியான இடியாப்பச் சிக்கல் வந்ததற்குக் காரணம் ஸ்டாலின் சொன்ன வாழ்த்துதான் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

13 வயது மாணவியை பாலியல் தொழிலுக்கு தள்ளிய தாய்! 2 பேர் கைது; 5 பேருக்கு வலைவீச்சு!

13 வயது சிறுமியை தாயே பாலியல் தொழிலில் தள்ளிய சம்பவம் கேரள மாநிலத்தில் மட்டுமின்றி இரு மாநில எல்லையில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

தமிழகம் முழுவதும் 30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிரப்ப்பிக்கப்பட்டுள்ளது.சேலம் எஸ்.பியாக ஹூர்கி ஜார்ஜ், திருப்பூர் எஸ்.பியாக கயல்விழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  திருச்சி ரயில்வே...

அபிராமி அந்தாதியோடு 100 நாட்கள்

பொதிகை தொலைக்காட்சியில்  கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா நாளை  17.05.2018 வியாழன் தொடங்கி 100 நாட்கள் அபிராமி அந்தாதி

பள்ளி பேருந்துகளை கண்காணிக்க குழு அமைக்கப்படும் : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பள்ளி பேருந்துகளை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,5000 அரசுப்பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். இது தொடர்பான அறிவிப்பு வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில்...

எஸ்.வி.சேகரை கைது செய்யக்கோரி மயிலாப்பூரில் ஆர்ப்பாட்டம்

எஸ்.வி.சேகரை கைது செய்யக்கோரி அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை மயிலாப்பூர், லஸ் கார்னரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாதர் சங்க மாவட்ட செயலாளர் செல்வி தலைமையில் இந்த போராட்டம்...
- 2026

Recent articles