December 5, 2025, 2:33 PM
26.9 C
Chennai

இது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி -மய்யத்தலைவர் கமல்ஹாசன்

kam 2 - 2025மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து மக்கள் நீதி மய்யம் குறித்தும் அதன் செயலி குறித்தும் பேசிவருகிறார் அதோடு மட்டுமின்றி கிராமங்களை தத்தெடுப்பது,மக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை களைவது குறித்து பேசிவருகிறார் இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் பயணம் செய்துவரும் இன்று பாவூர்சத்திரம் வருகை தந்தார்  பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் கமலஹாசன் மக்களிடையே பேசியதாவது

ka - 2025நீங்கள் நாளையை பற்றி யோசித்து கொண்டு  இருக்கீன்றீர்கள். இன்றைய பற்றி யோசித்தால் தான் நாளை நமதாகும். உங்களிடத்தில் செல்போன் இருக்கிறது அதில் மய்யம் செயலி இருக்கிறது. மய்யத்தின் செயலியை நல்ல படி பயன்படுத்தி கொள்ளுங்கள். எங்களுக்கு செய்தி அனுப்புங்கள். இது போன்ற தொடர்புள்ள அழுத்தமான கட்சி ஏதும் இல்லை. கட்சிக்கு 2 மாதம் தான் வயசு. ஆனால் இது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி. நம் உறுப்பினர்கள் கையில் மட்டுமே இது போன்ற செயலி இருக்கிறது.
செயலி என்பது மக்கள் நலன் கருதி, நாட்டை செதுக்க வல்ல நல்ல உளியாக இது இருக்கும் என நம்புகிறேன். அதனை மேலும் சிறப்பாக வைத்திருக்க வேண்டியது உங்கள் கடமை. மக்கள் நீதி மய்யத்தையும் இவ்வாறு நீங்கள் பாதுகாக்க வேண்டும் இது உங்கள் மையம்  இவ்வாறு அவர் மக்கள் மத்தியில் பேசினார்.
முன்னதாக மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள்  தலைமையில் கமலஹாசனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

kammm - 2025

கமலஹாசன் தன்னை கட்சித்தலைவராக நினைக்கிறார் ஆனால் அவரோடு வரும் ஜிம் பாய்ஸ் அவரை ஒரு நடிகராகத்தான் பார்கிறார்கள் போல ,அவர் கார் அருகே கூட நெருங்க விடவில்லை ,வழக்கமாக ஒரு கட்சி நிகழ்ச்சி என்றால் உள்ளூர் கார்கள் ஒருங்கிணைப்பர்கள் ,இங்கே நேர் எதிர் அவரோடு வரும் ஜீன்ஸ் இளைஞர்கள் கமலை யாரும் நெருங்கி விடக்கூடாது என்கிற எண்ணத்தில் கட்டும் கெடுபிடிகளை மக்கள் ரசிக்கவில்லை ,செயலியை மையப்படுத்தி கமல் பேசுவதாலோ என்னமோ தெரியல பலரும் அவரின் பேச்சை கேட்பதை விட அவரை படம் எடுக்கவும் ரோட்டில் இருந்து செல்பி எடுக்கவும் ஆர்வம் கட்டிக்கொண்டிருந்தனர்

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories