உள்ளூர் செய்திகள்

குற்றாலம் வனப்பகுதியில் சுற்றி திரிந்த 7 பேர் கைது!

அப்போது அங்கு வனப்பகுதிக்குள் சந்தேகப்படும்படியாக 7 பேர் கும்பல் சுற்றி திரிந்தது. வனத்துறையினர் வருவதை கண்டதும் அந்த கும்பல் தப்பி ஓடியது. அவர்களை வனத்துறையினர் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் பிடிபட்ட...

வைகாசி விசாகம்: தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி: வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்தில் உமாதேவி 76 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா

திருவண்ணாமலை மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் ஆசிரமத்தில் அன்னை உமாதேவி அவர்களின் 76ஆம் ஆண்டு ஜெயந்தி விழா நடைபெற்றது.

நெல்லை ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் சாமி-2 படப்பிடிப்பு !

இந்நிலையில் இன்று திருநெல்வேலி ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த செட்கள் போடப்பட்டன.

நம்மாழ்வார் திருவிழா; ஆழ்வார் திருநகரியில் கோலாகலம்!

எனவே தான் நம்மாழ்வார் தமிழ் மறைகள் ஈன்ற முதல் தாய் என்று போற்றப்படுகிறார்.  ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் சாரங்களே திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என நான்கு பிரபந்தங்களாக மலர்ந்தன.

மழை பெய்து அணைகள் நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்: திருச்சியில் குமாரசாமி பேட்டி!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அருளால் மழை பெய்து அணைகள் நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று திருச்சியில் குமாரசாமி கூறினார்.கர்நாடக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணியுடன் புதிய...
- 2026

ஆலங்குளம் அருகே கார் மீது லாரி மோதி தென்காசி வழக்கறிஞர் பலி!

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே வட்டலூர் விலக்கில் கார் மீது லாரி மோதி விபத்தில் காரை ஓட்டிய தென்காசியை சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.இது குறித்து தகவல்...

மோடி பெயரைச் சொல்லி பெரிய அளவிலான அடுத்த போராட்டத்துக்கு தயாராகிறார் ஸ்டாலின்!

யுபிஎஸ்சி தேர்வுகளில் சமூகநீதியை சீர்குலைக்கும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது!பவுன்டேஷன் கோர்ஸ் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட,பழங்குடியின

நாங்க நினைச்சா சி.எம்.மையே போட்டுத் தள்ளுவோம்!: ராக்கெட் ராஜா ஆதரவாளரின் பகீர் மிரட்டல் ஆடியோ!

தொடர் கைதுகளினால் ராக்கெட் ராஜாவின் ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளா் ஒருவா் மிகவும் ஆபாசமாக மிரட்டல் விடுத்து ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளார்.

எடியூரப்பாவுக்கு 15 நாள் அவகாசம் கொடுத்த ஆளுநர் செயல் கேலிக்கூத்து: ரஜினி காந்த்

மெரினா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு போலீஸார் தடை விதித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், காரணமில்லாமல் போலீசார் தடை விதிக்க மாட்டார்கள் என்றார்.

ஆணையத்துக்கு முழு அதிகாரமும் உண்டு: உச்ச நீதிமன்றம் உறுதிப் படுத்தியுள்ளது: முதல்வர்

நடுவர் மன்றத் தீர்ப்பில் உள்ள அத்தனை அம்சங்களையும் அப்படியே செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. உச்ச நீதிமன்றமே இறுதியானது. அதன் பின்னும் அதில் சந்தேகம் எழுப்பினால் என்ன செய்வது

நாடு முழுவதும் அதிகாரத்தை நிலைநிறுத்த பாஜக முயற்சி: திருச்சியில் டி.ராஜா பேட்டி!

இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜா திருச்சியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  மக்கள் முடிவை மதிக்காமல் அதை மாற்றும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் அதிகாரத்தை நிலைநிறுத்த பாஜக...
- 2026

Recent articles