பாஜகவினரை தாக்கி காவல் நிலையத்தில் இருந்த சிபிஎம் தொண்டர் காவலர் தொப்பியுடன் செல்பி

kerala cpm activist - 2026ப்

கேரளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக் காரர் ஒருவர் போலீஸாரின் தொப்பியை அணிந்து கொண்டு, செல்பி எடுத்து இணையத்தில் பரவி விட்டார். அந்த செல்பி வைரலாகப்பரவியது. இதை அடுத்து, அந்த நபர் கட்சியில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அந்த நபர், பாஜக.,வினரை கண்மூடித் தனமாகத் தாக்கி காயப் படுத்தியதாக, போலீஸாரால் கைது செய்யப் பட்டு காவல் நிலையம் அழைத்து வரப்பட்டவர்.

அவரது படம் வைரலாகப் பரவியதை அடுத்து, தாங்கள் காவல்துறையின் உதவியுடன்தான் பாஜக.,வினர் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்பதைக் காட்டும் விதத்திலும், காவல் துறையினரின் துணையுடன் தான் இந்தத் தாக்குதல்கள் பாஜக.,வினர் மீது நடத்தப் படுகிறது என்பதைக் காட்டும் வகையிலும் அவர் செயல்பட்டுள்ளதாக கோட்டயம் மாவட்ட பாஜகவினர் புகார் தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப் பட வேண்டும் என்றும் மாவட்ட சூப்பிரண்டண்டிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதனிடையே, கோட்டயம் மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி, குறிப்பிட்ட நபரை தற்காலிகமாக கட்சியை விட்டு நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

பாஜக., வினரை தாக்கியதாக, குமரகத்தில் ஞாயிற்றுக்கிழமை இவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்து வரப்பட்டுள்ளார்.

இதனிடையே பாஜக மாவட்ட தலைவர் என்.ஹரி இதுகுறித்துக் குறிப்பிட்ட போது, குற்றம்சாட்டப்படும் கம்யூனிஸ்ட் இயக்கதவர்களுக்கு காவல் துறை எத்தகைய மதிப்பைக் கொடுக்கிறது என்பதைத்தான் நாங்கள் குறிப்பிட்டு வருகிறோம். ஆனால், இந்தப் படம் அதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இந்தப் படம் காவல் நிலையத்தினுள் எடுக்கப்பட்டதா, அல்லது வேறுஎங்காவது வெளியில் எடுக்கப் பட்டதா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது,.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories