சென்னய் தொடங்கி மதுரய் வரய் … கமல் காசனின் அரசியல் பயணம்

Published:

நடிகர் கமல்காசன் புதிய அரசியல் கட்சியய்த் தொடங்கி உள்ளார். அதற்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயர் சூட்டியுள்ளார்.

மதுரய் ஒத்தக்கடய் பகுதியில் பிரமாண்ட மய்தானத்தில் பந்தல் போடப் பட்டிருந்தது. இந்தப் பொதுக் கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திராவிடக் கட்சிகளய் தமிழ்நாட்டய் விட்டே விரட்ட வேண்டும் என்று தில்லி முதலமய்ச்சர் அரவிந்த் கேசரிவால் பேசினார்.

முதல் முறய்யாக தமிழகத்தில் அரசியல் கட்சி மாநாட்டில் மய்க் பிடித்துப் பேசியபோதும், வடக்கே இருப்பதுபோல் மதுரய் தட்பவெப்பம் இல்லாததால் கேசரிவாலுக்கு தொண்டய் கட்டிக் கொள்ளவில்லை. உடனேயே கொண்டு வரும் சுக்கு கசாயத்தை அவர் கொண்டு வரவில்லய். இதனால் அவர் உற்சாகமாகப் பேசினார். அவரது பேச்சய் ரசித்துக் கேட்டார் கமல்காசன்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img