December 6, 2025, 9:10 AM
26.8 C
Chennai

இந்திய நீதித்துறையை இயங்க வைத்த மோடி

 

 

பிஜேபி அரசின் இரண்டாண்டு முடிவின்போது, நாடு மாறி வருகிறது; புதிய பாதையில் செல்கிறது’ என்று மோடிகூறியது இப்பொழுது இந்திய நீதித்துறையிலும் எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது.அதாவது காலத்து க்கு தகுந்த மாதிரி கோர்ட்டும் மாற ஆரம்பித்து விட்ட தை நேற்று விடுமுறை தினத்திலும் கோர்ட்டை இயங் கவைத்து மோடி சாதித்து விட்டார்.

உலகத்திலேயே படு கேவலமாக செயல்படும் நீதித்து றை இந்தியாவில் தான் உள்ளது. நம் நாட்டில் சுமார் மூன்று கோடி வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் முடிய எவ்வளவு நாட்கள் ஆகும் தெரியுமா? கேட்டால் மூச்சே நின்று விடும் நமக்கு மட்டுமல்ல கோர்ட்டுக்கு செல்பவர்களுக்கும் தான்

இந்தியா முழுவதும் சுமார்மூன்று கோடி வழக்குகள்
பென்டிங்கில் உள்ளது.இதில் சுப்ரீம் கோர்ட்டில் மட்டு ம் 61 ஆயிரம் வழக்குகள்பென்டிங்கில் உள்ளதாம் சுமா ர் 17,000 நீதிபதிகளை வைத்துள்ள இந்திய நீதித்து றை குறைந்தது 460 வருஷம் தொடர்ந்து விசாரித்தால் தா ன் இந்தியாவில் இப்பொழுது இருக்கிற வழக்குகளே முடிவிற்கு வருமாம்.

ஸ் ஸ் ஸ் படிக்கும் போதே நமக்கே கண்ணை கட்டு தே. வழக்கு நடத்தும் மக்கள் என்னாவார்கள் யோசித் து பாருங்கள் இப்படி படு கேவலமான நிலையில் இந்தி ய நீதித்துறை உள்ளது. இப்படிக்கும் இந்தியாவில் உச்ச நீதிமன்றம் அடுத்து 24 உயர்நீதிமன்றங்கள்,14 உயர்நீதி மன்ற கிளைகள்,420 மாவட்ட நீதிமன்றங்கள் என்று இந்திய நீதித்துறை பரந்து விரிந்துள்ளது.

நம்ம ஸ்கூல் பசங்களுக்குத்தான் காலாண்டு லீவு அ ரை யாண்டு லீவு,முழு பரிட்சை லீவு என்று விடு வா ர் கள். அது மாதிரி உலகத்திலேயே குளிர் கால விடுமு றை அடுத்து கோடை கால விடுமுறை அடுத்து பண்டி கை கால விடுமுறை என்று ஸ்கூல் பசங்களுக்கு லீவு விடு வது மாதிரி லீவில் இருக்கும் ஒரே இந்திய அமை ப்பு இந்திய நீதித்துறை தான்

எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு இருக்கும் மோடி
நீதித்துறையை மட்டும் விட்டுவிடுவாரா? நீதித்துறை யையும் மாற்ற ஆரம்பித்து விட்டார்.நேற்று புத்த பூர்ணி மா தினம் கோர்ட் டுக்கு விடுமுறை நாள் தான் இருந் தாலும் கோர்ட்டை இயங்க வைத்துவிட்டார்.

இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால்
முந்தைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் நீதிபதி அதிகமாக இருந்தால் தான் கேஸ் பெண்டிங் குறையும் அதனால் நீதிபதிகள் வேண்டும் என்று கண் ணீர் மிரட்ட ல் என்று மத்திய அரசிடம் ஸீன் போட் டுக் கொண்டு இருந்தார்.

ஆனால் இப்பொழுது உள்ள தலைமை நீதிபதி கேஹ ரோ பென்டிங்கில் உள்ள வழக்குகளை குறைக்கும் வகையில், லீவு நாட்களிலும் எக்ஸ்ட் ராவாக வேலை
செய்வோம் என்று மோடியின் ஆசையின்’ படி அறிவி த்துள்ளார்.அதோடு விடுமுறை யில் பணியாற் றும்படி, ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக் கும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மூலம் உத்தரவு போகவைத்து விட் டார் மோடி.

அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதை, டிஜிட் டல் மயமாக்கும் வகையிலான, ஒருங்கிணைந் த வழக்கு நிர்வாக தகவல் திட்டத்தை, நேற்று மோடி துவக்கி வைத் தார்.அதாவது சுப்ரீம்கோர்ட்டை டிஜிட்ட ல் மயமாக்கும் திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார்.

இதன் மூலம் சுப்ரீம்கோர்ட்டில் உள்ள வழக்குகள் அனை த்தும் கணினி மயமாக்கப்படுவதால் பேப்பர் இல்லாத கோர்ட்டு,கேஸ் கட்டு இல்லாத வக்கீல்கள் என்று ஒரு புதிய அத்தியாயம் துவங்கப்பட்டுள்ளது. அடுத்து 24 உயர் நீதிமன்றங்கள்,14 உயர்நீதிமன்ற கி ளை கள்,420 மாவட்ட நீதிமன்றங்கள் கணினி மயமா க்கும் முயற்சிகள் துவங்கப்பட உள்ளது.

இதன் மூலம் ஒரு வழக்கின் வரலாற்றைஎந்த நேரத் திலும் எங்கிருந்து வேண்டுமானாலும் தெரிந்து கொள் ளலாம். இந்த நடவடிக்கையின் மூலம், வழக்குகள் அதிக காலம் தேங்குவதை தவிர்க்க முடியும்.மக்களின் நேரமும் பண மும் மிச்சமாகி சந்தோசமாக இருப்பார் கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories