இந்திய நீதித்துறையை இயங்க வைத்த மோடி

 

 

பிஜேபி அரசின் இரண்டாண்டு முடிவின்போது, நாடு மாறி வருகிறது; புதிய பாதையில் செல்கிறது’ என்று மோடிகூறியது இப்பொழுது இந்திய நீதித்துறையிலும் எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது.அதாவது காலத்து க்கு தகுந்த மாதிரி கோர்ட்டும் மாற ஆரம்பித்து விட்ட தை நேற்று விடுமுறை தினத்திலும் கோர்ட்டை இயங் கவைத்து மோடி சாதித்து விட்டார்.

உலகத்திலேயே படு கேவலமாக செயல்படும் நீதித்து றை இந்தியாவில் தான் உள்ளது. நம் நாட்டில் சுமார் மூன்று கோடி வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் முடிய எவ்வளவு நாட்கள் ஆகும் தெரியுமா? கேட்டால் மூச்சே நின்று விடும் நமக்கு மட்டுமல்ல கோர்ட்டுக்கு செல்பவர்களுக்கும் தான்

இந்தியா முழுவதும் சுமார்மூன்று கோடி வழக்குகள்
பென்டிங்கில் உள்ளது.இதில் சுப்ரீம் கோர்ட்டில் மட்டு ம் 61 ஆயிரம் வழக்குகள்பென்டிங்கில் உள்ளதாம் சுமா ர் 17,000 நீதிபதிகளை வைத்துள்ள இந்திய நீதித்து றை குறைந்தது 460 வருஷம் தொடர்ந்து விசாரித்தால் தா ன் இந்தியாவில் இப்பொழுது இருக்கிற வழக்குகளே முடிவிற்கு வருமாம்.

ஸ் ஸ் ஸ் படிக்கும் போதே நமக்கே கண்ணை கட்டு தே. வழக்கு நடத்தும் மக்கள் என்னாவார்கள் யோசித் து பாருங்கள் இப்படி படு கேவலமான நிலையில் இந்தி ய நீதித்துறை உள்ளது. இப்படிக்கும் இந்தியாவில் உச்ச நீதிமன்றம் அடுத்து 24 உயர்நீதிமன்றங்கள்,14 உயர்நீதி மன்ற கிளைகள்,420 மாவட்ட நீதிமன்றங்கள் என்று இந்திய நீதித்துறை பரந்து விரிந்துள்ளது.

நம்ம ஸ்கூல் பசங்களுக்குத்தான் காலாண்டு லீவு அ ரை யாண்டு லீவு,முழு பரிட்சை லீவு என்று விடு வா ர் கள். அது மாதிரி உலகத்திலேயே குளிர் கால விடுமு றை அடுத்து கோடை கால விடுமுறை அடுத்து பண்டி கை கால விடுமுறை என்று ஸ்கூல் பசங்களுக்கு லீவு விடு வது மாதிரி லீவில் இருக்கும் ஒரே இந்திய அமை ப்பு இந்திய நீதித்துறை தான்

எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு இருக்கும் மோடி
நீதித்துறையை மட்டும் விட்டுவிடுவாரா? நீதித்துறை யையும் மாற்ற ஆரம்பித்து விட்டார்.நேற்று புத்த பூர்ணி மா தினம் கோர்ட் டுக்கு விடுமுறை நாள் தான் இருந் தாலும் கோர்ட்டை இயங்க வைத்துவிட்டார்.

இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால்
முந்தைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் நீதிபதி அதிகமாக இருந்தால் தான் கேஸ் பெண்டிங் குறையும் அதனால் நீதிபதிகள் வேண்டும் என்று கண் ணீர் மிரட்ட ல் என்று மத்திய அரசிடம் ஸீன் போட் டுக் கொண்டு இருந்தார்.

ஆனால் இப்பொழுது உள்ள தலைமை நீதிபதி கேஹ ரோ பென்டிங்கில் உள்ள வழக்குகளை குறைக்கும் வகையில், லீவு நாட்களிலும் எக்ஸ்ட் ராவாக வேலை
செய்வோம் என்று மோடியின் ஆசையின்’ படி அறிவி த்துள்ளார்.அதோடு விடுமுறை யில் பணியாற் றும்படி, ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக் கும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மூலம் உத்தரவு போகவைத்து விட் டார் மோடி.

அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதை, டிஜிட் டல் மயமாக்கும் வகையிலான, ஒருங்கிணைந் த வழக்கு நிர்வாக தகவல் திட்டத்தை, நேற்று மோடி துவக்கி வைத் தார்.அதாவது சுப்ரீம்கோர்ட்டை டிஜிட்ட ல் மயமாக்கும் திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார்.

இதன் மூலம் சுப்ரீம்கோர்ட்டில் உள்ள வழக்குகள் அனை த்தும் கணினி மயமாக்கப்படுவதால் பேப்பர் இல்லாத கோர்ட்டு,கேஸ் கட்டு இல்லாத வக்கீல்கள் என்று ஒரு புதிய அத்தியாயம் துவங்கப்பட்டுள்ளது. அடுத்து 24 உயர் நீதிமன்றங்கள்,14 உயர்நீதிமன்ற கி ளை கள்,420 மாவட்ட நீதிமன்றங்கள் கணினி மயமா க்கும் முயற்சிகள் துவங்கப்பட உள்ளது.

இதன் மூலம் ஒரு வழக்கின் வரலாற்றைஎந்த நேரத் திலும் எங்கிருந்து வேண்டுமானாலும் தெரிந்து கொள் ளலாம். இந்த நடவடிக்கையின் மூலம், வழக்குகள் அதிக காலம் தேங்குவதை தவிர்க்க முடியும்.மக்களின் நேரமும் பண மும் மிச்சமாகி சந்தோசமாக இருப்பார் கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories