இந்திய நீதித்துறையை இயங்க வைத்த மோடி

 

 

பிஜேபி அரசின் இரண்டாண்டு முடிவின்போது, நாடு மாறி வருகிறது; புதிய பாதையில் செல்கிறது’ என்று மோடிகூறியது இப்பொழுது இந்திய நீதித்துறையிலும் எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது.அதாவது காலத்து க்கு தகுந்த மாதிரி கோர்ட்டும் மாற ஆரம்பித்து விட்ட தை நேற்று விடுமுறை தினத்திலும் கோர்ட்டை இயங் கவைத்து மோடி சாதித்து விட்டார்.

உலகத்திலேயே படு கேவலமாக செயல்படும் நீதித்து றை இந்தியாவில் தான் உள்ளது. நம் நாட்டில் சுமார் மூன்று கோடி வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் முடிய எவ்வளவு நாட்கள் ஆகும் தெரியுமா? கேட்டால் மூச்சே நின்று விடும் நமக்கு மட்டுமல்ல கோர்ட்டுக்கு செல்பவர்களுக்கும் தான்

இந்தியா முழுவதும் சுமார்மூன்று கோடி வழக்குகள்
பென்டிங்கில் உள்ளது.இதில் சுப்ரீம் கோர்ட்டில் மட்டு ம் 61 ஆயிரம் வழக்குகள்பென்டிங்கில் உள்ளதாம் சுமா ர் 17,000 நீதிபதிகளை வைத்துள்ள இந்திய நீதித்து றை குறைந்தது 460 வருஷம் தொடர்ந்து விசாரித்தால் தா ன் இந்தியாவில் இப்பொழுது இருக்கிற வழக்குகளே முடிவிற்கு வருமாம்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

ஸ் ஸ் ஸ் படிக்கும் போதே நமக்கே கண்ணை கட்டு தே. வழக்கு நடத்தும் மக்கள் என்னாவார்கள் யோசித் து பாருங்கள் இப்படி படு கேவலமான நிலையில் இந்தி ய நீதித்துறை உள்ளது. இப்படிக்கும் இந்தியாவில் உச்ச நீதிமன்றம் அடுத்து 24 உயர்நீதிமன்றங்கள்,14 உயர்நீதி மன்ற கிளைகள்,420 மாவட்ட நீதிமன்றங்கள் என்று இந்திய நீதித்துறை பரந்து விரிந்துள்ளது.

நம்ம ஸ்கூல் பசங்களுக்குத்தான் காலாண்டு லீவு அ ரை யாண்டு லீவு,முழு பரிட்சை லீவு என்று விடு வா ர் கள். அது மாதிரி உலகத்திலேயே குளிர் கால விடுமு றை அடுத்து கோடை கால விடுமுறை அடுத்து பண்டி கை கால விடுமுறை என்று ஸ்கூல் பசங்களுக்கு லீவு விடு வது மாதிரி லீவில் இருக்கும் ஒரே இந்திய அமை ப்பு இந்திய நீதித்துறை தான்

எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு இருக்கும் மோடி
நீதித்துறையை மட்டும் விட்டுவிடுவாரா? நீதித்துறை யையும் மாற்ற ஆரம்பித்து விட்டார்.நேற்று புத்த பூர்ணி மா தினம் கோர்ட் டுக்கு விடுமுறை நாள் தான் இருந் தாலும் கோர்ட்டை இயங்க வைத்துவிட்டார்.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால்
முந்தைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் நீதிபதி அதிகமாக இருந்தால் தான் கேஸ் பெண்டிங் குறையும் அதனால் நீதிபதிகள் வேண்டும் என்று கண் ணீர் மிரட்ட ல் என்று மத்திய அரசிடம் ஸீன் போட் டுக் கொண்டு இருந்தார்.

ஆனால் இப்பொழுது உள்ள தலைமை நீதிபதி கேஹ ரோ பென்டிங்கில் உள்ள வழக்குகளை குறைக்கும் வகையில், லீவு நாட்களிலும் எக்ஸ்ட் ராவாக வேலை
செய்வோம் என்று மோடியின் ஆசையின்’ படி அறிவி த்துள்ளார்.அதோடு விடுமுறை யில் பணியாற் றும்படி, ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக் கும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மூலம் உத்தரவு போகவைத்து விட் டார் மோடி.

அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதை, டிஜிட் டல் மயமாக்கும் வகையிலான, ஒருங்கிணைந் த வழக்கு நிர்வாக தகவல் திட்டத்தை, நேற்று மோடி துவக்கி வைத் தார்.அதாவது சுப்ரீம்கோர்ட்டை டிஜிட்ட ல் மயமாக்கும் திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார்.

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதன் மூலம் சுப்ரீம்கோர்ட்டில் உள்ள வழக்குகள் அனை த்தும் கணினி மயமாக்கப்படுவதால் பேப்பர் இல்லாத கோர்ட்டு,கேஸ் கட்டு இல்லாத வக்கீல்கள் என்று ஒரு புதிய அத்தியாயம் துவங்கப்பட்டுள்ளது. அடுத்து 24 உயர் நீதிமன்றங்கள்,14 உயர்நீதிமன்ற கி ளை கள்,420 மாவட்ட நீதிமன்றங்கள் கணினி மயமா க்கும் முயற்சிகள் துவங்கப்பட உள்ளது.

இதன் மூலம் ஒரு வழக்கின் வரலாற்றைஎந்த நேரத் திலும் எங்கிருந்து வேண்டுமானாலும் தெரிந்து கொள் ளலாம். இந்த நடவடிக்கையின் மூலம், வழக்குகள் அதிக காலம் தேங்குவதை தவிர்க்க முடியும்.மக்களின் நேரமும் பண மும் மிச்சமாகி சந்தோசமாக இருப்பார் கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories